மிகச்சிறந்த இலக்கியம்
மிகச்சிறந்த இலக்கியம் என்றால் என்னென்ன தன்மைகளை உடையதாக இருக்க வேண்டும் என்று விளக்கின ஒரு கட்டுரையை வாசித்தேன். சிறந்த இலக்கியம் “உங்களை மாற்றும். அதை வாசித்து முடித்தவுடன் நீங்கள் வேறு மனிதராக மாறி இருப்பீர்கள்” என்று அதன் ஆசிரியர் அவரது கருத்தை தெரிவித்திருந்தார்.
அந்தக் கூற்றின்படி வேதாகமம் மிகச்சிறந்த இலக்கியமாக இருக்கும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேதாகமத்தை வாசிப்பது நம்மை சிறந்த மனிதராக வாழ நமக்கு சவால் விடுவதாக உள்ளது. வேதாகமத்திலுள்ள வீரர்கள், கதைகள் நம்மை தைரியமுள்ளவர்களாகவும், விடாமுயற்சி உள்ளவர்களாகவும் இருக்கத் தூண்டுகின்றன. ஞானத்தைப் போதிக்கும்…
திருப்திப்படுத்தும் அப்பம்
நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, கர்த்தருடைய ஜெபத்தை மனப்பாடமாக சொல்லக் கற்றுக்கொண்டேன். “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11) என்ற வரியைக் கூறும்பொழுது, எங்களுடைய வீட்டில் என்றைக்கோ ஒரு நாள் தான் கிடைக்கக்கூடிய ரொட்டியை என்னால் நினைவு கூராமல் இருக்க இயலவில்லை. எங்களது தகப்பனார் நகரத்திற்கு சென்று திரும்பும் பொழுது மட்டும்தான் எங்களுக்கு ரொட்டி கிடைக்கும். ஆகவே அனுதினமும் எங்களுக்கு ரொட்டி வேண்டும் என்று தேவனிடம் கேட்பது மிகவும் அர்த்தமுள்ள ஜெபமாக எனக்கு இருந்தது.
சில ஆண்டுகள் கழித்து…
வளருவதற்கு ஏற்ற தருணம்
டெப்பியின் புதிய வீட்டின் சமையலறையில் இருண்ட ஒரு மூலையில் யாராலும் கவனிக்கப்படாத ஒரு செடியைக் கண்டுபிடித்தாள். தூசுபடிந்த கிழிந்து அதன் இலைகளைப் பார்த்தபொழுது, அச்செடி மாத் ஆர்க்கிட் வகையைச் சேர்ந்தது போல இருந்தது. புதிய பூக்கும் தண்டு, அச்செடியில் வளர்ந்தால் அச்செடி பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்குமென்று அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அந்தச் செடியை ஜன்னலின் அருகில் கொண்டு போய் வைத்து, அதின் காய்ந்த இலைகளெல்லாம் எடுத்துப்போட்டு, அச்செடிக்கு தண்ணீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை வாங்கிப்போட்டாள். வாரா வாரம் அச்செடியை கண்காணித்து…
அவர் நல்லவரா?
‘தேவன் நல்லவர் என்று நான் எண்ணவில்லை’ என்று என் சிநேகிதி என்னிடம் கூறினாள். சில கடினமான பிரச்சனைகளுக்காக அநேக ஆண்டுகள் அவள் தொடர்ந்து ஜெபம்பண்ணி வந்தும், எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. தேவனுடைய அமைதியைக் குறித்து, அவளது கோபமும் மனக்கசப்பும் அதிகரித்தது. அவளை நான் நன்கு அறிந்திருந்தபடியினால் அவளது உள்ளத்தின் ஆழத்தில் தேவன் நல்லவர் என்பதை அவள் விசுவாசிக்கிறாள் என்பதை உணர்ந்தேன். ஆனால், அவளது உள்ளத்தில் உள்ள நீங்கா வேதனையும், அதைக்குறித்து தேவனுடைய கரிசனையற்ற தன்மையும் அவளுக்குச் சந்தேகத்தை உண்டாக்கின. அவளது வருத்தத்தை தாங்குவதைவிட, தேவன்மேல்…
எப்பொழுதும் தேவனுடைய கண்காணிப்பில் இருக்கிறோம்
அனுபவம் மிகுந்த செய்தி தொகுப்பாளரான ஸ்காட் பெல்லி, அவரது பணியின் நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்லும்பொழுது, ஒரு சிற்றலை ரேடியோ, காமெரா உடைக்க இயலாத கைப்பெட்டி, மடிக்கணினி, கைபேசி மேலும் அவசரகாலத்தில் எவ்விடத்தில் இருந்தாலும் அவரது இருப்பிடத்தை அறிவிக்கக்கூடிய ரேடியோ அலைகளை பரப்பும் கருவி ஆகியவைகள் இல்லாமல் எந்த ஒரு பயணத்தையும் மேற்கொள்ள மாட்டார். “இந்த ரேடியோ அலைகளை பரப்பும் கருவியின் அன்டனாவை இழுத்துவிட்டு, இரண்டு பொத்தான்களை அழுத்தினால் தேசியகடல் சார்ந்த, வளி மண்டலம் சார்ந்த காரியங்களை கவனிக்கும் நிர்வாகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையோடு இணைக்கப்பட்டுள்ள செயற்கை…
இளைப்பாறிக் கொண்டும், காத்துக்கொண்டும் இருத்தல்
இயேசு பயணத்தினால் களைப்படைந்தவராய் யாக்கோபினுடைய கிணற்றின் அருகே ஓய்வு எடுக்க அமர்ந்தார். அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களை கொள்ளும்படி சீகார் என்ற ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். அந்த சமயத்தில் அந்த ஊரிலிருந்த ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள அந்த கிணற்றிற்கு வந்தாள்… அவளது மேசியாவைக் கண்டாள். அந்த ஸ்திரீ உடனே ஊருக்குள்ளே போய் “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்” (யோவா. 4:29) என்று கூறினதாக அந்த நிகழ்ச்சி நமக்குக் கூறுகிறது.
அந்த சீஷர்கள் போஜன பதார்த்தத்தை வாங்கி வந்தார்கள். போஜனம் பண்ணும்படி…
காணாதிருந்தும் அன்புகூரப்படல்
தற்காலத்தில் பிளாகிங்-ஐ (Blogging) பயன்படுத்தும் குழுவினரைப்போலவே, பிளாகிங் மூலம் அறியப்பட்ட புரூஸ்C என்பவரை நான் ஒருக்காலும் முகமுகமாய் சந்தித்ததே கிடையாது. ஆயினும் அவரது மனைவி, அவளது கணவர் மரித்து விட்டதாக அவள் இணைந்துள்ள கூட்டத்தாருக்கு செய்தி அனுப்பினபொழுது, பல்வேறு தூரமான இடங்களிலிருந்து அநேக மக்கள் அச்செய்திக்கு அளித்த மறுமொழியின் மூலமாக, நாங்கள் அனைவரும் ஒரு சிநேகிதரை இழந்துவிட்டோம் என்பதை அறிந்தோம்.
புரூஸ்C, அவரது மனதைத் திறந்து அடிக்கடி எங்களிடம் பேசியுள்ளார். பிறர்மேல் அவருக்கிருந்த கரிசனையைப் பற்றியும், அவரது வாழ்க்கையில் அவருக்கு முக்கியமானது என்ன என்பது…
அன்பிற்கான தூதுவர்
ஒரு போதகராக நான் பணியாற்றி வந்தபொழுது, சில மக்கள், அவர்களுக்குச் சற்றுக் கூடுதலாக ஆன்மீக உதவி செய்ய இயலுமா என்று என்னிடம் கேட்பார்கள். அவர்களோடு என் நேரத்தை செலவிடுவது எனக்கு சந்தோஷமாக இருக்கும். அவ்வாறு செய்யும்பொழுது, அவர்களுக்கு நான் கற்றுத்தருவதை விட நான் அதிகமாக அந்த நேரத்தில் கற்றுக்கொள்வேன். ஒரு நாள் உண்மையான ஒரு புதிய கிறிஸ்தவர் அவரது கஷ்டங்களை சகித்தவராக “வேதத்தை வாசிப்பது எனக்கு சிறந்த காரியமல்லவென்று எண்ணுகிறேன். தேவன் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றி அதிகமாக வாசிக்கும்பொழுது, வேதவசனத்தை வாசித்தும்…
புதிதாக ஆரம்பியுங்கள்
எனது இளம் பிராயத்தில் லூசி மாட்மாண்ட் கோமரி எழுதின “கிரீன் கேபிளுடைய ஆனி” என்ற புத்தகம், எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருந்தது. அப்புத்தகத்தில் வேடிக்கையான ஒரு பகுதியில், ஆனி, அவள் செய்து கொண்டிருந்த கேக்கில் வனிலா எசன்ஸ் சேர்ப்பதற்குப் பதிலாக தோலில் போடும் மருந்தை போட்டு விட்டாள். பின்பு கோபத்துடன் இருந்த அவளது காப்பாளரிடம் “இன்னமும் எந்த தவறுதல்களும் நடந்திராத நாளையதினத்தை எண்ணிப்பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறதல்லவா?” என்று நம்பிக்கையுடன் அறிவித்தாள்.
நானும் கூட அவ்வாறுதான் எண்ணினேன். நாளையதினம் ஒரு புதிய…