வகை  |  odb

அபிகாயிலின் ஞாபகமூட்டுதல்

ஐஸ்வரியமும், முரட்டு குணமும் உடைய நாபால் எனும் ஒரு மனிதன் தாவீதின் ஆட்கள் கேட்ட உதவிகளை கொடுக்க மறுத்ததால், தாவீதும் அவனுடைய 400 வீரர்களும் நாபாலுடன் போரிட அவனைத் தேடி கர்மேல் பகுதிக்குச் சென்றார்கள். நாபாலின் மனைவி அபிகாயில் தாவீதை இடையில் சந்தித்திருக்காவிட்டால், நிச்சயமாக தாவீது நாபாலை கொன்றிருப்பான். வர இருந்த அழிவை தவிர்க்கக் கூடிய நம்பிக்கையுடன், தாவீதின் படை அனைத்திற்கும் தேவையான உணவை எடுத்துக் கொண்டு நாபாலின் மனைவி தாவீதை சந்திக்கச் சென்றாள். அவள் மிகவும் தாழ்மையுடனும், மரியாதையுடனும், தாவீது அவனது கோபத்தில்…

கை விட்டு விட வேண்டாம்

1952ல் பிளாரன்ஸ் சாட்விக், கலிபோர்னியா கடற்கரையிலிருந்து 26 மைல் தூரத்திலுள்ள கேற்றலினா தீவிற்கு நீந்திச் செல்ல முயற்சி செய்தாள். 15 மணி நேரம் கழித்து கடுமையான பனி மூட்டம் வந்து அவளது பார்வையை மறைத்தது. அதனால் அவள் திசையை சரியாக அறிய இயலாமல் நீந்துவதை கைவிட்டு விட்டாள். அவள் அடைய வேண்டிய இலக்குக்கு ஒருமைல் தூரம் மட்டும் இருக்கும் பொழுதுதான், அவள் அவளது முயற்சியை கைவிட்டிருந்ததை பின்னால் அறிந்து மிகவும் கவலையும் எரிச்சலும் அடைந்தாள்.

இரண்டு மாதங்கள் கழித்து, சாட்விக் மறுபடி இரண்டாவது முறையாக…

பழக்கமில்லாதவர்களும் வெளிநாட்டினரும்

கேம்பிரிட்ஜின் வரைபடத்தை எனது விரல்களால் தடவிப்பார்த்து, நிச்சயப்படுத்திக் கொண்டு என் மிதிவண்டியை நிறுத்தினேன். திசைகள் பற்றி தெளிவில்லாத நிலையில் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல கட்டிடங்களைக் கொண்ட அந்த சாலைகளின் வலைபோன்ற அமைப்பில் நான் எளிதாக தொலைந்து போகக் கூடிய நிலையில் இருந்தேன்.

சமீபத்தில் ஒரு ஆங்கிலேயரை திருமணம் செய்ததினால் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டேன். எனது வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதி நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் அப்புதிய இடத்தில் யாரோடும் பிணைக்கப்படாதது போல உணர்ந்தேன். நான் வாய்பேசாமல் இருந்தால் அந்த புதிய…

தயவு செய்து உள்ளே வாருங்கள்

ஜென்னியின் வீடு நகர்ப்புறத்திலுள்ள ஒரு தெருவில் இருந்தது. போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பொழுது, அநேக வாகன ஓட்டிகள் அருகிலுள்ள பிரதான சாலையையும் அதிலுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்குகளையும் தவிர்ப்பதற்காக, இந்த ஒதுக்கு புறமான சாலையை பயன்படுத்தினார்கள். அதனால் மிகவும் மோசமாக பழுதடைந்த அந்த சாலையை பழது பார்ப்பதற்காக ஒரு சில வாரங்களுக்கு முன்பாக அநேக பணியாட்கள் வந்தார்கள். அவர்கள் அநேக தடுப்புகளையும், உள்ளே நுழையக் கூடாது என்று எழுதப்பட்ட பலகையுடனும் வந்தார்கள். அதைப் பார்த்தவுடன் “சாலையை பழுதுபார்த்து முடிக்கும் வரைக்கும் எனது…

சம்பூரணமாக அருளப்படுதல்

எங்களது தோட்டத்தில் ஹம்மிங் பறவைகளுக்கு ஆகாரம் வைக்கும் தட்டு உள்ளது. அநேக சிறிய பறவைகள் வந்து அதில் வைக்கப்பட்டுள்ள இனிப்பான தண்ணீரை குடித்து மகிழ்வதைப் பார்ப்பதில் நாங்கள் அதிகம் மகிழ்ச்சியடைவோம். சமீபத்தில் வீட்டை விட்டு ஒரு சில நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அந்த ஆகாரத் தட்டை இனிப்புத் தண்ணீரினால் நிரப்புவதற்கு மறந்துவிட்டோம். நாங்கள் திரும்பி வந்தபொழுது அந்த தட்டு உலர்ந்து காய்ந்து போய் இருந்தது. பாவம் பறவைகள். என்னுடைய மறதியினால் அப்பறவைகளுக்கு சத்துள்ள ஆகாரம் கிடைக்கவில்லை என்று எண்ணினேன். பின்பு அப்பறவைகளைப் போஷிப்பது…

மரியாதையுடன்

இஸ்ரவேல் மக்களுக்கு அரசாங்கத்துடன் சில பிரச்சனைகள் இருந்தன. கி.மு. 586ம் ஆண்டில் பாபிலோன் மன்னனால் இடித்து தள்ளப்பட்ட அவர்களது ஆலயத்தை திரும்ப கட்டி எழுப்ப கி.மு. 500வது ஆண்டின் பின் பகுதியில் வாழ்ந்த யூத மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆயினும் அந்த நாட்டின் அதிபதி யூதர்கள் ஆலயத்தை திரும்பக் கட்டக் கூடாது என்று கருதி, தரியு மன்னனுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினான் (எஸ்றா 5:6-17).

அந்தக் கடிதத்தில் அந்த அதிபதி அங்கு வாழும் யூதர்கள் ஆலயத்தை பழுது பார்த்து திரும்பக் கட்டுகிறார்கள் என்று…

தேவனுடைய இசையின் வல்லமை

மிகவும் வெற்றிகரமாக ஓடிய இசைப் படங்களில் ஒன்றான சவுண்ட் ஆப்-மியூசிக் என்ற படம் 1965ல் திரைப்படமாக வெளிவந்தது. அந்தப் படம் உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்த மக்கள் இருதயங்களையும், கருத்துக்களையும் கவர்ந்ததால் 5 அகடமி பரிசுகளோடு பல்வேறு பரிசுகளையும் பாராட்டுக்களையும் வென்றது. அரை நூற்றாண்டு கழிந்தும் சிறப்பான அப்படம் திரையிடப்படும் பொழுது, பார்வையாளர்கள் அப்படத்தில் வரும் அவர்களுக்கு பிடித்தமான கதா பாத்திரங்களைப் போல உடுப்புகளை உடுத்தி அப்படம் ஒடும் பொழுது, அப்பாத்திரங்களோடு சேர்ந்து பாடல்களை பாடுகிறார்கள்.

இசை என்பது நமது ஆத்துமாவில் ஆழமாக…

தேவனுடைய முகவரிக்கு அனுப்புதல்

தொலைபேசி, மின்னஞ்சல், கைபேசி போன்ற செய்தி தொடர்பு கருவிகள் வரும் காலத்திற்கு முன்பு தந்தி மூலம்தான் விரைவாக செய்திகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுவந்தன. ஆனால் மிகவும் முக்கியமான செய்திகள் மட்டும் தந்தி மூலம் அனுப்பப்பட்டன. அவைகள் பொதுவாக துக்ககரமான செய்திகளாகத்தான் இருக்கும். ஆகவே “தந்திச் சேவகன் எப்பொழுதும் துக்க செய்தியையே கொண்டுவருவான்” என்று பொதுவாகப் பேசப்பட்டு வந்தது.

பழைய ஏற்பாட்டு நாட்களில் எசேக்கியா யூதாவிற்கு அரசனாக இருந்த பொழுது இஸ்ரவேல் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அசீரிய மன்னன் சனகரிப் யூதா தேசத்தில் படையெடுத்து வந்து அநேக…

அவருடைய நேரத்திற்காக

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆன்ட்ரூ முர்ரே என்ற போதகர் 1895ல் இங்கிலாந்திற்கு சென்ற பொழுது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட முதுகில் ஏற்பட்ட வலியினால் கஷ்டப்பட்டார். அவர் ஒரு வீட்டில் தங்கி சுகம் பெற்றுக் கொண்டு வந்த பொழுது, அந்த வீட்டின் தலைவி, மிகவும் மனகஷ்டத்திற்குள்ளிருந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கூறி, அவளுக்கு ஆலோசனை கூற அவரால் இயலுமா என்று அறிய விரும்பினாள். “என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதற்காக நான் எழுதிக் கொண்டிருந்த குறிப்பை அவளிடம் கொடுங்கள் ஒருவேளை இது அந்த பெண்ணிற்கு உதவியாக இருக்கும் என்று முர்ரே…