நல்வரவு
எங்கள் மகன் ஊதாரித்தனமாய் இருந்த காலக்கட்டத்தில், சபையில் ஆராதனை முடிந்து வெளியே வந்த சமயம், என்னுடைய நண்பர் ஒருவர் என்னைத் தனியே அழைத்து, “நான் உனக்காகவும் உன் மகனுக்காகவும் தினந்தோறும் ஜெபிக்கிறேன். ஆனால் எனக்கு குற்ற உணர்வு உள்ளது” என்றார்.
நான் ஏன்? என்றதற்கு.
“ஏனென்றால் ஊதாரித்தனமான பிள்ளைகளை சமாளிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. என் பிள்ளைகள் ஒரளவு ஒழுங்கு முறைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டார்கள். ஆனால் அது நான் ஏதோ செய்ததாலோ செய்யாததாலோ அல்ல. ஏனென்றால் பிள்ளைகள் தாங்களாகவே தீர்மானிக்கிறார்கள்” என்றார்.…
மெய்யான மனிதர்கள், மெய்யான தேவன்
பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவத்தை பற்றி எழுதியிருந்தேன். அதைக் குறித்து “அனுதின மன்னா” வாசகர் ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘அந்த துயர சம்பவத்தை நீங்கள் கூறின போது தான், இதன் ஆசிரியர்கள் அனைவரும் நிஜ பிரச்சனைகளையுடைய நிஜ மனிதர்கள் என்பது உணர்ந்தேன்’, என எழுதியிருந்தார். இது எவ்வளவு உண்மையான கூற்று! இந்த கட்டுரைகளை எழுதும் ஆண், பெண் அனைவரையும் கண்டால், புற்றுநோய், அடங்காப் பிள்ளைகள், நிறைவேறாத கனவுகள் மற்றும் பல வகையான இழப்புகளைக் காணலாம். நம்முடைய…
முதலாவது நீங்கள்
1963 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று திபெத்தில் (Tibet) பிறந்த ஷெர்பா நவாங் கோம்பு (Sherpa Mawang Gompu) மற்றும் ஜிம் விட்டேக்கர் (Jim Whitaker) என்ற அமெரிக்கர், எவரெஸ்ட் மலையின் உச்சியை சென்றடைந்தனர். உச்சியை நோக்கிச் செல்கையில், முதலாவதாக அங்கு செல்லும் நபருக்கு கிட்டும் கனத்தைக் குறித்து இருவரும் சிந்தித்தனர். விட்டேக்கர், கோம்பு முன்னேறி செல்லுமாறு கையசைத்தார், ஆனால் கோம்புவோ புன்முறுவலோடு, “பெரிய ஜிம், முதலாவது நீங்கள்!” என கூறினார். இறுதியில் இருவரும் ஒன்றாக, ஒரே சமயத்தில் உச்சிக்கு செல்ல…
ஓப்புரவாக்குதலின் ஊழியம்
1957ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் பிரசங்கிக்கும் பொழுது, இனவாதத்தில் மூழ்கியிருந்த சமூகத்திற்கு பதிலடி கொடுக்கும்படி தனக்குள் எழும்பிய சோதனைக்கெதிராய் போராடினதை பிரசங்கித்தார்.
அப்பொழுது அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி (Montogomery) என்னும் இடத்தில், டெக்ஸ்டர் சாலை பாப்டிஸ்ட் சபையில் கூடியிருந்தோரைப் பார்த்து “உங்களுடைய சத்துருக்களை எப்படி நேசிக்கிறீர்கள்?” என்று கேட்டு “அதைப் உங்களிலிருந்து தொடங்குங்கள்… எப்படியெனில் உங்கள் எதிரியை தோற்கடிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, அப்படி செய்யாதிருங்கள்” என்ற பதிலை கூறினார்.
மேலும் அவர் இயேசுவின்…
பரலோகத்தைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு
எங்கள் சபைக்கு மிக அருகில் உள்ள சாலையில் அமைத்துள்ள உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்காவில் தான் அனைத்து சபை சமூக கூடுகை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த மாலை வேளையிலே, அப்பூங்காவில் எனக்கு பல வருடங்களாக பரிட்சயமானவர்களிடம் மற்றும் சமீபத்தில் சந்திக்காதவர்களிடமும் நான் பேசி மகிழ்ந்து வாழ்த்து பரிமாறி, தாவர விரும்பிகளால் செவ்வையாய் பராமரிக்கப்பட அச்சூழலை ரசித்து மகிழ்ந்திருக்கையில், ஒரு சபையானது எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல சின்னங்கள் அங்கு பரவியிருந்ததை உணர்ந்தேன். அதாவது பரலோகம் எப்படியிருக்கும் என்பதை சிறிது வெளிக்காட்டுவது போல்…
வளர்ச்சியை விரும்பி
அக்ஸாலாடல் (Axolotl) என்ற மெக்ஸிக்கன் நாட்டு பல்லி ஒரு உயிரியல் புதிர். வளர்ந்து முழுமையான முதிர்ச்சி அடையாமல், முட்டையிலிருந்து வெளிவந்த தவளைக்குஞ்சான தலைப்பிரட்டையைப் போலவே தன் வாழ்நாள் முழுவதும் தோற்றமளிக்கும். வளர்ச்சியைக் கண்டு பயப்படுகிறவர்களை இந்த அக்ஸாலாடலுடன் ஒப்பிடுவது பல எழுத்தாளர்கள் தத்துவர்களின் வழக்கம்.
புதிய விசுவாசிகளுக்கென்று நியமிக்கப்பட்ட ஆவிக்குரிய ஞானப்பாலிலேயே திருப்தி அடைந்து பூரண ஆவிக்குரிய வளர்ச்சியை தவிர்க்கும் கிறிஸ்தவர்களைக் குறித்து எபிரெயர் 5ஆம் அதிகாரத்தில் காணலாம். ஒருவேளை கிறிஸ்து நமக்காகப் பாடுகள் பல அனுபவித்தது போல (வச. 1-10) நாமும் அவருக்குள்…
வங்கியில் என்ன இருக்கிறது?
2009 ஆம் ஆண்டில் குளிர் காலத்தில், நியூ யோர்க் (New York) நகரின் ஹட்சன் ஆற்றில் (Hudson River) அவசர நிலையில் பயணிகள் விமானம் ஒன்று இறக்கப்பட்டது. எந்த ஒரு உயிர் சேதமுமின்றி பாதுகாப்பாக இறக்கப்பட்ட அந்த விமானத்தின் தலைமை விமானி, செஸ்லி சலன்பெர்கரிடம் (Chesley Sullenberger), வாழ்வா சாவா எனத் தீர்மானிக்கும் தருணங்களை எதிர்கொண்டதை குறித்து கேட்டார்கள். அதற்கு அவர், “ஒருவகையில் பார்த்தால், 42 வருடங்களாக, அனுபவம், கல்வி, பயிற்சி என்னும் வங்கியில் சிறு சிறு வைப்புகளாக சீராக சேமித்து வந்துள்ளேன், அக்கணக்கிலிருந்து…
பிரியாவிடை வாழ்த்து
நம்முடைய குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு அல்லது நமக்கு மிகவும் பிடித்த பழக்கப்பட்ட இடத்திற்கு அல்லது நாம் செய்த வேலைக்கோ, பிழைப்புக்கோ பிரியாவிடை கொடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.
இயேசுவின் சீஷனாய் இருப்பதற்கான கிரையத்தைக் குறித்து அவரே லூக்கா 9: 57-62ல் விவரிக்கிறார். இயேசுவை பின்பற்ற விரும்பிய ஒருவன், அவரை நோக்கி “ஆண்டவரே உம்மைப் பின்பற்றுவேன், ஆனால் அதற்கு முன்பு நான் சென்று என் குடும்பத்திற்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றேன்” என்று கூறினான். அதற்கு இயேசு “கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும்…
பரலோகத்தின் வாசல்கள்
இத்தாலி நாட்டின் பிளாரண்ஸ் பேப்டிஸ்டரி (Florence Baptistery) தேவாலயத்தின் கதவுகளில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை மிக நேர்த்தியாய் இத்தாலியக் கலைஞர் லாரண்ஸோ கைபர்டி (Lorenzo Ghiberti, 1378-1455) என்ற சிற்பி பல ஆண்டுகள் செலவழித்து செதுக்கியிருந்தார். அந்த வெண்கலப் படைப்பின் மகத்துவத்தைக் கண்ட மைக்கேல்ஏஞ்சலோ அவற்றை பலலோகத்தின் வாசல்கள் என்று அழைத்தார்.
அக்கதவுகள் வருகிறவர்களை, சுவிசேஷத்தைப் பிரதிபலித்து வரவேற்கும் ஓர் உன்னதக் கலைப் புதையலாகத் திகழ்கிறது. இயேசு கிறிஸ்து, “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்” (யோவான் 10: 9)…