Archives: மே 2019

தைரியமாயிருக்க அழைப்பு

உபவாசத்தின் உட்கருத்து

தேவன் என் வாழ்வைக் காப்பாற்றினார்

ஆரோன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதினைந்து வயதாயிருக்கும் போது சாத்தானிடம் ஜெபிக்க ஆரம்பி;த்தான். “நானும் அவனும் பங்காளிகளென நான் உணர்கிறேன்” என ஆரம்பித்த ஆரோன், பொய் கூறவும், திருடவும் ஆரம்பித்தான். தன் குடும்பத்தையும் நண்பர்களையும் திறமையாகக் கையாண்டான். அவனுக்கு பயங்கர கனவுகள் தோன்றின. “ஒரு நாள் காலை நான் எழுந்திருந்தபோது என் படுக்கையின் ஓரத்தில் சாத்தானிருக்கக் கண்டேன். ஆவன் என்னிடம் நீ இந்த தேர்வில் வெற்றிபெறுவாய் அதன் பின்னர் மரித்துவிடுவாய்” எனறான். தேர்வுகள் முடிந்த பின்னரும் அவன் உயிரோடிருந்தான். அதனைக் குறித்து ஆரோன் சிந்திக்க ஆரம்பித்தான்.…

கல்லெறிதல்

உபவாசத்தின் உட்கருத்து