
மூச்சுத் திணறல்
எனது வீட்டின் அருகே உள்ள வீட்டு மேம்பாட்டு கடையில் ஒரு பெரிய பச்சை நிற பொத்தான் ஒன்று உண்டு. வாடிக்கையாளர்கள் ஏதேனும் உதவி வேண்டுமானால் அதை அழுத்தவும் அழுத்திய ஒரு நிமிடத்துக்குள் உதவுவதற்கு யாரும் வரவில்லையென்றால் வாங்கும் பொருட்களில் ஒரு தள்ளுபடி கிடைக்கும்.
இதை போன்ற சூழ்நிலையில் வேகமாக கவனிக்கப்படும் வாடிக்கையாளராக இருக்க நமக்கு பிடிக்கும். ஆனால் சேவை செய்ய வேண்டியது நாமாக இருந்தால் அது நமக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும். நம்மில் அநேகர் நம் வேலைகளை மிகவும் விரைந்து அதிக மணி நேரம் வேலை செய்து மிகவும் சுருக்கமான நேரத்திற்குள் அதிக வேலையை முடிக்கும் கட்டாயத்திற்குள்ளாக அழுதப்படுகிறோம். ஒரு அவசரமான வாழ்க்கை முறைக்குள்ளாக அது செல்கிறது.
தேவன் இஸ்ரவேலருக்கு ஓய்வு நாளை கடைபிடிக்க கட்டளையிட்ட போது ஒரு முக்கிய காரணத்தை அறிவித்தார். “எகிப்தில் அடிமையாய் இருந்ததை மறந்து விடாதீர்கள்” (யாத் 5:15). அடிமைகளாக பார்வோன் நியமித்த குறுகிய காலத்துக்குள் வேலைகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது விடுதலை பெற்றதால், தாங்களும் தாங்கள் சேவை செய்தவர்களும் ஓய்வு எடுக்க ஒரு முழுநாளை ஆண்டவர் கட்டளையிட்டார். தேவனுடைய ஆட்சியில் சோர்வடைந்து வேலையினால் மூச்சுத்திணறும் யாரும் இருக்க கூடாது.
எந்நேரங்களில் சோர்வடையும் வரை அல்லது உங்களை காத்திருக்க செய்யும் மக்களிடம் எப்பொழுதெல்லாம் வேலை செய்து இருக்கிறீர்கள் ? நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேலை இடைவெளி கொடுப்போம். விரைந்து வேலை செய்யும் கலாச்சாரம் பார்வோனுடையது, நம் தேவனுடையது அல்ல.

வல்லமையான ஓடை
வாஷிங்டன் டி சி நகரில் உள்ள ஆபிரிக்க-அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் அடிமைத்தனத்தையும் அதன் பின்விளைவுகளையும் கண்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள ஒரு அமைதியான அறையில் ஒளி வரக்கூடிய வெண்கல கண்ணாடிகளால்
ஆன சுவர்களில் தண்ணீர் மேலிருந்து மழைபோல ஊற்றி ஒரு சிறிய குளம் போன்று இருக்கும்.
அந்த அறையில் முனைவர் மார்ட்டின் லூத்தர் கிங் கூறிய சொற்கள் எழுதப்பட்டிருந்தன “நீதி மழையை போல பெய்யும் வரை, நேர்மை ஒரு வல்லமையான ஓடையை போல புரண்டு ஓடும் வரை நாம் போராடுவோம் என்று நாம் தீர்மானித்திருக்கிறேன்”.. இந்த வல்லமையுள்ள வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் ஆமோஸின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
மத வழிபாடுகளிலும்,பண்டிகைகள் கொண்டாடுவதிலும், பலிகள் செலுத்துவதிலும் அதிகம் நாட்டம் கொண்டு ஆனா உள்ளத்தில் தேவனை விட்டு வெகு தூரத்தில் இருந்த மக்களின் மத்தியில் தான் ஆமோஸ் தீர்க்கதரிசியாக வாழ்ந்து வந்தார். அவர்களுடைய செயல்கள் தேவனுடைய கட்டளைகளையும், தேவையுள்ளவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கினதால் தேவன் அவர்கள் செயல்களை நிராகரித்தார்.
அணைத்து மக்களின் நலனுக்காக உண்மையான அக்கறை தம் மக்கள் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஆமோஸ் தன புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்பேற்பட்ட வாழ்வுமுறை மற்ற உயிரை வலிமையாக்கும் நதியாக இருக்கும்.
தேவனின் இணைந்து இருக்கிறோம் என்பதற்கு சான்றாக நம்மை சுற்றி இருப்பவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பது வெளிப்படுத்தும் என்று இயேசு கற்றுக்கொடுக்கிறார் (மத் 22:37-39). தேவனை நேசிக்க நம் இதயங்கள் நாடுவது நீதியை நேசிக்கும் இடத்தில் இருந்தும் வருவதாக.

இறுதியில் விடுதலை
லெபனான் தேசத்தில் நடந்த கொடுமையான உள்நாட்டு போரில் ஐந்து வருடமாக பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டு பத்திரிக்கையாளர் ஜான் மெக்கார்த்தி தன்னை விடுதலை செய்ய நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கியமான நபரை சந்திப்பதற்கு 25 வருடங்கள் ஆயின. உலக ஐக்கிய நாடுகளின் தூதரான ஜியாண்டோமேனிக்கோ பிக்கோ-வை மெக்கார்த்தி சந்தித்த போது “என் விடுதலைக்கு நன்றி” என்று கூறினார். அவருடைய இந்த இதயபூர்வமான வார்த்தைகள் மிகவும் கனமான வார்த்தைகள் ஏனென்றால் மெக்கார்தியையும் மற்றவர்களையும் விடுவிக்க பிக்கோ தன்னுடைய சொந்த உயிரையே பணயம் வைத்தார.
விசுவாசிகள் ஆகிய நாம் அதிகமாக போராடி பெற்றுக் கொண்ட விடுதலையுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். நம்மையும் சேர்த்து நமக்காக ரோம சிலுவையில் இயேசு தம் ஜீவனை தந்தார். அவருடைய “ நாம் விடுதலை பெறும்படி கிறிஸ்து நம்மை விடுதலை ஆக்கினார்” (கலா 5:1) என்பதை நாம் அறிவோம்.
யோவான் சுவிசேஷமும் “ குமாரன் விடுதலை ஆக்கினால் மெய்யாகவே விடுதலை உண்டு” (யோ 8:36) என்று சுட்டிக்காட்டுகிறது.
எஃப் வழிகளில் விடுதலை? பாவமும், அதன் பிடியிலிருந்து மாத்திரம் நமக்கு விடுதலை இல்லை,குற்றங்கள், அவமானம், கவலை, சாத்தானின் பொய்கள், மூடநம்பிக்கைகள், தவறான போதனைகள் மற்றும் நித்திய மரணத்திலிருந்து நம்மை இயேசு நம்மை விடுவிக்கிறார்.அவைகள் எதற்கும் நாம் பிணைக் கைதிகள் அல்ல, நம் எதிரிகளிடம் அன்பு செலுத்தவும், அன்பில் நடக்க நடக்கவும், நம்பிகையோடு வாழ நமக்கு விடுதலை கிடைத்தது. பரிசுத்த ஆவியின் வழிநடுத்தலின் மூலம், நாம் மன்னிப்பு பெற்றதின் நிமித்தம் மற்றவர்களையும் நாம் மன்னிப்போம்.
இவை அனைத்திற்கும் தேவனுக்கு நன்றி செலுத்தி, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவோம். அதன் மூலம் அவர்கள் மெய்யான விடுதலையை அறிந்து கொள்வார்கள்.

உட்புற பிரச்சனைகள்
சில வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் மேல் மாடியில் மரம் கொத்தி பறவை ஒன்று கொத்திக் கொண்டே இருந்தது அதை நாம் அதிகமாக பொருட்படுத்தவில்லை அது எங்கள் வீட்டு வெளியே என்று எண்ணிக் கொண்டிருந்தோம் ஆனால் பல நாட்கள் இது நானும் என் மகனும் வீட்டு மேலே சென்று பார்க்கும் போது அந்தப் பறவை வீட்டினுள்ளே வைத்திருந்தது நினைத்ததைவிட மிகவும் மோசமாக இருந்தது இயேசு வந்தபோது அங்குள்ள மக்கள் அவர்களுடைய பிரச்சினைகளை அவர் போக்குவார் என்று எதிர்பார்த்தார்கள் அவர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தருவார் என்று எண்ணினார்கள் அனைத்து மக்களும் ஆரவாரத்துடன் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் உன்னதத்தில் ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் மத்தேயு 21:9. இதற்காகத்தான் அந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேவன் நியமித்த ராஜா இறுதியில் வந்து விட்டார் தேவராஜா அனைத்தையும் புதிதாய் மாற்றுவார் ஆனால் வெளியே இருந்து தானே ஆரம்பிப்பார் கேள்விக்குறி ஆனால் இயேசுவோ தேவாலயத்தில் காற்றுப் அவர்களிடம் இருந்து ஆரம்பித்தார் அவர் வீட்டில் உட்புறத்திலிருந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார்
நடக்கும் போது அவர் காரியங்களை சரிப்படுத்த வருகிறார் நீங்கும்படி சுத்திகரித்துக் நம் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் நிபந்தனையற்ற விடுதலை எதிர்பார்க்கிறார் அப்போது நான் கடந்து செல்வோம்
