Archives: ஆகஸ்ட் 2016

தேவனின் வார்த்தைகளை வெளிப்படுத்தும் நபர்

ரேடியோவில் நடக்கவிருந்த பேட்டிக்காக வர இருந்த தொலைபேசியின் அழைப்பிற்காக என் நரம்புகள் படபடக்கக் காத்திருந்தேன். அந்த பேட்டியின் காட்சி அமைப்பாளர், என்ன கேள்விகள் கேட்கப் போகிறாரோவென்றும், நான் அதற்கு என்ன விதமாக பதிலளிக்கப்போவது என்றும் சிந்தித்தேன். “கர்த்தாவே, எழுதுவதில் நான் திறமையுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் மோசேயைப் போல பேசுவதற்கு தயக்கப்படுகிறேன். பேசுவதற்கான வார்த்தைகளை நீரே தரவேண்டுமென்று நம்புகிறேன்” என்று நான் ஜெபித்தேன்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனுடைய ஜனங்களை மீட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்ற மோசேயோடு நான் என்னை ஒப்பிடவில்லை. இஸ்ரவேல் ஜனங்களை…

மதிப்பிற்குரிய வாழ்க்கை

மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு சொற்பொழிவில், ஒரு அரசியல்வாதியும், மதிப்பிற்குரிய தலைவருமானவர், அவரது தேசத்தின் மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பலர் நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று அறிவித்ததின் மூலம் தேசத்தின் கவனத்தை ஈர்த்தார். லஞ்ச ஊழலுக்கு உட்பட்ட ஒழுக்கக் கேடான, பகட்டான வாழ்க்கை முறை, வெறுப்பூட்டுகிற வார்த்தைகள் மற்றும் பல கேடுபாடுகளுடன் அவர்கள் வாழ்கிறார்களென்று பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் கடிந்துகொண்டு, அவர்கள் சீரான வாழ்க்கை வாழ வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார். எதிர்பார்த்ததுபோல அவருடைய கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு-கண்டனம் தெரிவித்தார்கள்.

நாம் பொதுவாழ்க்கையில் உள்ள அதிகாரியாகவோ, தலைவராகவோ…

ஞாபகத்தில் வைத்திருத்தல்

வயது முதிர்ச்சி அடையும் பொழுதுள்ள கஷ்டங்களில் ஒன்று நினைவாற்றலை இழப்பதும், சமீபகால நிகழ்வுகளை மறப்பதும் ஆகும். ஆனால், மறதி வியாதியான அல்ஷைமர் பற்றி ஆராய்ச்சி செய்த நிபுணரான டாக்டர் பென்ஜமின் மாஸ்ட், அவ்வியாதியைப் பற்றி நம்பிக்கை அளிக்கக்கூடிய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அல்ஷைமர் வியாதியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை பொதுவாக முற்றிலும் சோர்வுற்றதாகவும், பழக்கப்படுத்திக் கொண்டவைகளை நினைவில் கொண்டதாகவும் இருக்கும். அவர்கள் அறிந்துள்ள பழைய பாடலை கேட்கவும், வரிவிடாமல் பாடவும் அவர்களால் கூடும். ஆவிக்கேற்ற ஒழுக்கங்களான வேதாகமத்தை வாசித்தல், ஜெபித்தல், பாடல்களை பாடுதல் போன்ற…

விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்

என்னுடைய அறையிலுள்ள ஜன்னலிலிருந்து சிரோ டெல் போரிகோ அல்லது “ஆடுகளின் மலை” என்ற 1700 மீட்டர் உயரமுள்ள மலையைப் பார்க்கலாம். 1862ல் பிரஞ்சு படை மெக்ஸிக்கோ மீது படையெடுத்தது. எதிரிகள் ஒரிசாபா என்ற பரந்த வெளியில் முகாமிட்டிருந்தார்கள். மெக்ஸிக்கோ படை மலை உச்சியின் மேல் முகாமிட்டிருந்தது. ஆயினும் மெக்ஸிக்கோ தளபதி, மலை உச்சிக்கு வரக்கூடிய வழியை காவல் பண்ணுவதில் கவனம் இல்லாமல் இருந்துவிட்டார். மெக்ஸிக்கோ படையினர் உறங்கிக் கொண்டிருந்தபொழுது, பிரஞ்சு படை மேலே வந்து அவர்களைத் தாக்கி 2000 படை வீரர்களை கொன்று போட்டது.

இந்த…

தேவன் பேசுகிறார்

சமீபத்தில் என் மருமகன், என் பேத்தி மேகியிடம் நாம் தேவனோடு பேசலாமென்றும், அவர் அவருடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார் என்றும் விளக்கிக் கொண்டிருந்தார். எனது மருமகன் ஈவிங், சில சமயங்களில் தேவன் வேதவசனங்கள் மூலம் நம்முடன் பேசுவார் என்று சொன்னபொழுது, அவள் எந்தவித தயக்கமுமின்றி: “அவர் என்னிடம் ஒருக்காலும் எதுவும் சொன்னதில்லை. கடவுள் என்னோடு பேசினதை நான் ஒருக்காலும் கேட்டதுமில்லை” என்று மறுமொழி கூறினாள்.

“உன் வீட்டை விற்றுவிட்டு தூரமான தேசத்திற்குச் சென்று அங்குள்ள அனாதைகளை கவனி” என்று நாம் செவியால் கேட்கக்கூடியபடி…