தேவனுடைய மகத்தான வல்லமை
திசைமாற்றியபோது சாத்தியமற்ற ஒன்று நிகழ்ந்தது. ஆகஸ்ட் 2021இல், ஐடா என்ற சூறாவளிக் காற்று, லூசியானா கடற்கரையில் கரையொதுங்கியது. அங்கே ஆச்சரியமான “எதிர்மறையான ஓட்டத்தை” தோற்றுவித்தது. பலமணி நேரங்கள் தண்ணீர் மேல்நோக்கி பாய ஆரம்பித்தது.
ஒரு சூறாவளியானது அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பத்தாயிரம் அணுகுண்டுகளுக்குச் சமமான ஆற்றலைச் செலவழிக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! ஓடும் நீரின் போக்கை மாற்றும் இத்தகைய நம்பமுடியாத ஆற்றலானது, யாத்திராகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவத்தில் இடம்பெற்றுள்ள “எதிர்மறையான ஓட்டத்தை” எனக்கு நினைவூட்டியது.
நூற்றாண்டுகளாய் எகிப்தியரிடம் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலர்கள் அங்கிருந்து புறப்பட்டு செங்கடலின் கரைக்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு முன்பாக பெரிய சமுத்திரமும், அவர்களைத் துரத்திக்கொண்ட பார்வோனின் சேனைகளும் வந்துகொண்டிருந்தது. அதுபோன்ற சாத்தியமற்ற சூழ்நிலைகளில், “கர்த்தர், இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்... இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்” (யாத்திராகமம் 14:21-22). அந்த ஆச்சரியமான சம்பவத்தை சாட்சியிட்ட பின்பு, “ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்(தனர்)” (வச. 31).
தேவனுடைய வல்லமையை சாட்சியிடும்போது ஆச்சரியத்தில் மூழ்குவது இயல்பானது. ஆனால் அதோடு மக்கள் நின்றுவிடவில்லை, தேவன் மீது “விசுவாசம் வைத்தார்கள்” (வச. 31).
தேவனுடைய படைப்பில் அவருடைய வல்லமையை நாம் சாட்சியிடும்போது, நாமும் அவருடைய மகத்துவத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு அவர் மீது நம்பிக்கை வைக்க முடியும்.
தயவின் வெகுமதி
ரூத்தை மணந்தவரின் பெயர் என்ன?” என்று கேட்டார். ஆறு வயது டாமி நம்பிக்கையுடன், “போவாஸ்!” என்று கத்தினான். ஆசிரியர் மற்றொரு கேள்வியை தொடர்ந்தார்: "ரூத்தை திருமணம்…
தயவின் சான்று
தேவன் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வார் (வ. 6) (எபேசியர்:2:1-10)
பல குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் புதியதாக பிறந்திருக்கும்…
தயவின் வல்லமை
இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்(வ. 8). (ரோமர் 12:1-8)
கடந்த ஆண்டு ஒரு சனிக்கிழமையில், எனது குடும்பம் எங்கள் பைக்கில் நகர சந்தைக்கு சென்றது. ஒவ்வொரு வார…
தயவின் அழகு
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல,…
தயவும் விருந்தோம்பலும்
இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன் (வ. 8). (ரோமர் 12:7-9)
சமீபத்தில் எனது மகனின் கால்பந்து அணி வீரர்கள் மூவர், வார இறுதியை எங்களுடன் கழித்தனர். சனிக்கிழமையன்று…
தயவின் மரபு
விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். அப்போஸ்தலர் 9:39
மார்த்தா முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடக்கப்பள்ளியில் உதவி…
தயவின் செயல்கள்
அவள் (தபீத்தாள்) நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். அப்போஸ்தலர் 9:36
"எஸ்டெரா, நமது நண்பர் ஹெலனிடமிருந்து உனக்கு ஒரு பரிசு வந்துள்ளது!" என்று என் அம்மா வேலை…
அறியப்படாத தயவு
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. மத்தேயு 6:3.
நான் முதன் முதலில் கல்லூரியில் பட்டம் பெற்றபோது, ஒரு…