நான் அந்த அல்லிப் பூக்களுக்கு உண்மையாய் இல்லை. வெளிநாட்டிற்கு சென்று அமெரிக்கா திரும்பிய என்னுடைய மகள் எனக்கு பரிசாக வாங்கி வந்த அல்லிப்பூக்களின் பூண்டுகள். அவளை மீண்டும் நான் சந்தித்த ஆச்சரியத்தைப் போலவே அந்த பரிசைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவதுபோல காண்பித்துக்கொண்டேன். ஆனால் எனக்கு அல்லிப் பூக்கள் மீது ஆர்வம் இல்லை. ஏனெனில், அவைகளில் சிலவை சீக்கிரம் பூத்து, சீக்கிரம் வாடிவிடும். ஜூலை மாதத்தின் வெட்பமான சூழ்நிலை அதை பயிரிடுவதற்கு உகந்ததும் இல்லை. 

செப்டம்பர் மாத இறுதியில் என் மகள் பரிசளித்த அல்லிப் பூண்டுகளை அன்போடு விதைத்தேன். பாறை மணலில் அதின் வளர்ச்சியைக் குறித்து நான் சந்தேகித்தேன். அதற்கென்று ஒரு மணல் பரப்பில் அதை நட்டு, அது வசந்தகாலத்தில் பூக்கும் என்ற நம்பிக்கையோடு கடைசியாய் அதனை தடவி “நன்றாய் தூங்கு” என்று சொல்லிவிட்டு வந்தேன். 

என்னுடைய இந்த செய்கை, நாம் விரும்பாத நபராயினும் ஒருவரையொருவர் நேசியுங்கள் என்று தேவன் நமக்கு கொடுத்த அழைப்பை நினைவுபடுத்துகிறது. நம் ஒவ்வொருவரின் கடந்தகால தவறான “களைகளை” திரும்பிப்பார்த்து, வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் நம் அன்பைப் பிரதிபலிக்க தேவனால் ஊக்குவிக்கப்படுகிறோம். காலங்கள் நகர, மெய்யான அன்பு பூக்கத் துவங்குகிறது. “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். அவரால் கிளைநறுக்கப்பட்டு, வசந்த காலத்தில் என் அல்லிப் பூக்கள் பூத்துக் குலுங்கியதைப் போன்று நாமும் பூத்துக் குலுங்குவோம். 

அந்த வாரயிறுதியில் என் மகள் மீண்டும் வீட்டிற்கு வந்தாள். “பார்! அங்கே என்ன பூத்திருக்கிறது” என்று அவளுக்கு காட்டினேன். நானும் மலர்ந்திருந்தேன்.