காரை கழுவுகிற தானியங்கி எந்திரத்தில் எனக்கு முன்னால் ஒருவர் இருந்தார். அவர் வேண்டுமென்றே தனது இடத்தின் பின்புறத்தில் நுழைந்து, அந்த இடத்தை அகற்றினார், எனவே அது அதிக சக்தி கொண்ட தூசு துடைக்கும் தூரிகைகளைப் பறிக்காது. அவர் உதவியாளருக்கு பணம் கொடுத்தார், பின்னர் தானியங்கி பாதையில் இழுத்துச் சென்றார் – அங்கு அவர் தனது டிரக்கை ஓட்டினார். உதவியாளர் அவரைப் பின்தொடர்ந்து, வாகனம் பின்னாக வருகிறது என்று கூச்சலிட்டு எச்சரித்தார். ஆனால் அந்த டிரக்கின் ஜன்னல்கள் மூடி இருந்தன, அவரால் கேட்க முடியவில்லை. அவர் கார் கழுவும் வழியாக நான்கே வினாடிகளில் கடந்தார். அவரது டிரக் கொஞ்சம் கூட ஈரமாகவில்லை.

எலியாவும் ஒரு பணியில் இருந்தார். அவர் பெரிய வழிகளில் தேவனை சேவிப்பதில் மும்முரமாக இருந்தார். அவர் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பாகால் தீர்க்கதரிசிகளை தோற்கடித்தார். அது அவரை சோர்வடையச் செய்தது (1 இராஜாக்கள் 18:16-39ஐ காண்க). அவருக்கு நடுநிலையாக நேரம் தேவைப்பட்டது. தேவன் மோசேக்கு ஏற்கனவே வெளிப்பட்ட ஓரேப் கன்மலைக்கு எலியாவைக் கூட்டி வந்தார். மீண்டும் தேவன் மலையை அசையப்பண்ணினார். ஆனால் புயல் காற்று, பூகம்பம், அக்கினி அகிய எதிலும் தேவன் தென்படவில்லை. அதற்கு பின்பாக அமர்ந்த மெல்லிய சத்தத்தில் தேவன் உலியாவிடம் இடைபடுகிறார். அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு தேவனைச் சந்திக்க எலியா வெளியே வந்தார் (1 இராஜாக்கள் 19:13).

நீங்களும் நானும் ஒரு பணியில் இருக்கிறோம். நமது இரட்சகருக்காக பெரிய காரியங்களைச் செய்ய நம் எலியாவிடம் இயக்குகிறோம். ஆனால் நாம் ஒருபோதும் நடுநிலைக்கு மாறாவிட்டால், நாம் வாழ்க்கையில் அதிவேகமாய் கடந்து அவருடைய ஆவியின் வெளிப்பாட்டை இழக்க நேரிடும். தேவன் மெல்லிய சத்தத்தில் பேசுகிறார், “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவன் என்று அறிந்துகொள்ளுங்கள்” (சங்கீதம் 46:10).