பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்திற்குரிய 2.6…
last words
இறுதி வார்த்தைகள்
a long standing debt
நீண்ட கால கடன்
i am thirsty
நான் தாகமாயிருக்கிறேன்
இந்தியாவின் பின்தங்கிய பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு, ஆழ்துளை கிணறு மற்றும் ஒரு எளிய வீட்டு…
never forsaken
ஒருபோதும் கைவிடப்படுவதில்லை
என் தாத்தா…
a word of care
கரிசனையூள்ள ஒரு வார்த்தை
too bad too late
மிகவூம் மோசமானதா? மிகவூம் காலதாமதமா?
கிறிஸ்டோபர்…
grace to forgive
மன்னிப்பதற்கான கிருபை
1999, ஜனவரி மாதம் 23ம் திகதி…
lk Easter 2026
பரிகாசம்பண்ணப்பட்டு, சிலுவையில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், “இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்" (மாற்கு 15:37) என்று வேதாகமம் கூறுகிறது, ஆனால் அவருடைய இறுதி வார்த்தைகள் என்ன? “முடிந்தது" (யோவான் 19:30). தமது நோக்கத்தைத் தாம் நிறைவேற்றிவிட்டதையும், மரணம் என்பது முடிவல்ல என்பதையும் இயேசு அறிந்திருந்ததால், இயேசுவின் இந்த இறுதிக் கூக்குரலானது வலி மிகுந்ததாயினும் தேவனிடத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற உண்மைத்துவம் உள்ள கதறுதலாய் இருந்தது. இயேசு சிலுவையில் கூறிய ஒவ்வொன்றையும், அவருடைய இறுதி வார்த்தை வரைக்கும் பேசுவதற்கு முன்பதாக கூறிய அனைத்தையும் இந்த உயிர்த்தெழுந்த…
ஒரு மீட்பர் இருந்தார்.
இந்த 10 நாள் ஈஸ்டர் வாசிப்புத் திட்டத்துடன் இந்த ஈஸ்டர் பருவத்தில் உங்கள் இதயத்தைத் தயார்படுத்துங்கள்.