இயேசு – உலகத்தின் ஒளி
முன்னுரை
ஜூன் 2018 இன் பிற்பகுதியில், உள்ளுர் கால்பந்து அணியின் பன்னிரண்டு இளம் வீரர்கள் மலையடிவாரத்திற்கு தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தனர். கால்பந்து பயிற்சிக்குப் பின்பு காடுகளையும் குகைகளையும் ஆராய்வது அவர்களுக்குப் பிடித்தமான விஷயம். ஒருமுறை எட்டு மைல் தூரத்தில் அவர்கள் கண்டுபிடித்த ஒரு குகையில் அவர்கள் மகிழ்ந்திருந்தனர். குழு உறுப்பினர்களின் பெயர்களை அந்த குறையில் பொறித்து வைத்தனர்.
குகையின் அமைப்பு ஆபத்தாய் தென்பட்டது: அதில் பயணம் செய்த மக்களில் பலர் தொலைந்தும் மரித்தும் போயிருக்கின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மழை பெய்யும்போது அந்த குகைகள் மிகவும்…
கிறிஸ்துமஸ் சாளரங்கள்
விடுமுறைக் காலங்களின் மத்தியில், மற்றவர்களின் வீடுகளில் களைக்கட்டியிருக்க, நீங்களோ கிறிஸ்துமஸைக் குறித்த ஊக்கத்தை இழந்திருப்பதை உணரக்கூடும். பிறர் உங்கள்மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய எண்ணினாலும், நீங்கள் உங்கள் சத்துவத்தை இழந்திருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். ஆலயமணி ஓசைகளும், மாலைநேர கிறிஸ்துமஸ் பாடல்களும்கூட தேவன் உங்கள் திறனுக்கதிகமாகவே உங்களிடம் கேட்பதாக எண்ணத்தூண்டலாம்.
இதுதான் உங்கள் நிலையெனில், கிறிஸ்துமஸ் கதையின் மகத்துவத்தை நீங்கள் மீண்டும் திரும்பிப்பார்க்க வேண்டிய நேரமிது. கிறிஸ்துமஸ் சாளரங்கள் எனும் பின்வரும் மேற்கோள் பகுதிகளில் பில் கிரவுடர், கிறிஸ்துமஸ் காலத்தின் உற்சாகத்தைப் படம்பிடித்து; நமக்கான மிகப்பெரும்…
தேவனின் மன்னிப்பு - நாள் 7

...இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பு ஆகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7
தேவனின் பிதாத்தன்மையின் இனிதான பார்வையை கவனத்துடன் அணுகுங்கள்: தேவன் மிகவும் கருணையும் அன்பும் நிறைந்தவர்.…
ஒப்புரவாக "போ" - நாள் 6

நீ ...உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டு என்று அங்கே நினைவு கூருவாயாகில்...
மத்தேயு 5:23
இந்த வசனம் சொல்கிறது, "நீ பலிபீடத்தின் இடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த…
மனந்திரும்புதல் - நாள் 5

தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப் படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கு ஏதுவான மனம் திரும்புதலை உண்டாக்குகிறது.
2 கொரிந்தியர் 7:10
பாவ உறுதி பற்றி சிறப்பாக விளக்கும் வார்த்தைகள் :…
அவர் வந்து - நாள் 4

அவர் வந்து, பாவத்தைக் குறித்தும்,... உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:8
முழுமையான பாவஉணர்வு பற்றி சிலர் மட்டுமே அறிவர். நாம் தவறுகளைச் செய்யும் போது வருந்துகிறோம்.…
பாரபட்சமற்ற தேவ வல்லமை - நாள் 3

பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி இருக்கிறார்.
எபிரெயர் 10:14
நாம் பாவத்திற்கு வருத்தப்படுவதால் மன்னிக்கப்பட்டோம் என்று நினைத்தால் , நாம் தேவ குமாரனின் இரத்தத்தை…
நமக்கு பதிலாக - நாள் 2

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு,... பாவம் அறியாத அவரை நமக்காக பாவம் ஆக்கினார்...
2 கொரிந்தியர் 5: 21
இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிய நவீன…
கண்கள் திறக்கப்பட்டன - நாள் 1

...நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
அப்போஸ்தலர் 26:17-18
புதிய ஏற்பாட்டில் இந்த வசனங்கள் தான் இயேசு கிறிஸ்துவின் சீடரின் உட்கருத்தை…