பிப்ரவரி, 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 7

Archives: பிப்ரவரி 2016

பரம்பரை சொத்தை விட்டுச் செல்லுங்கள்

ஒரு சாலைக் கட்டுமான மேஸ்திரி விபத்தில் மரித்துப்போன பொழுது, அந்த மனிதன் தன் குடும்பம், சக ஊழியர், சமுதாயத்தின் மீது வைத்திருந்த அன்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஓர் பேரிழப்பை உணர வைத்தது. அவனுடைய ஊர் தேவாலயமானது அடக்க ஆராதனையில் துக்கத்துடன கலந்து கொள்ள வரும் மக்களுக்கு இடம் போதாதபடியினால், ஓர் பெரிய கட்டடத்தில் அடக்க ஆராதனைக்கு ஒழுங்கு செய்தனர். நண்பர்களாலும், குடும்பத்தினராலும் அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது! அவனுக்கு உரிய தனித்தன்மையினால் ‘டிம்’ அநேகருடைய வாழ்க்கையைத் தொட்டிருந்தான். அவனுடைய அன்பு, நகைச்சுவைபடப் பேசும்…

சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்

ஓர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், ஓர் புதிய பிரச்சனையை சந்திக்க வேண்டிய ஓர் சூழ்நிலையின் வழியாக நீங்கள் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்களா? அப்பிரச்சனைக்கு முடிவு வந்துவிட்டது என்று இரவில் தேவனுக்கு நன்றி செலுத்துகிறீர்கள். ஆனால் அப்பிரச்சனை தீராமல், ஏதோ ஒரு புதிய தவறு நடந்து பிரச்சனை தீராமலேயே இருக்கிறது.

அப்படிப்பட்ட அனுபவத்தின் வழியாக நான் கடந்து கொண்டிருந்த பொழுது லூக்கா நற்செய்தி நூல் 18ம் அதிகாரத்தில் முதல் வசனத்திலுள்ள வார்த்தைகள் என்னைப் பிரமிப்பிற் குள்ளாக்கியது. “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம்…