வாத்துக்களையும் நட்பிணக்கமற்ற மனிதர்களையும் பற்றி
நாங்கள் ஒரு புதிய வீட்டிற்கு குடியேறி வந்தோம். எங்களது வீட்டின் அருகில் கூடுகட்டி வாழ்ந்த வாத்துக்களின் அழகை மிகவும் ரசித்தேன். ஒன்றை ஒன்று அவைகள் கவனித்துக் கொள்ளும் விதமும், தண்ணீரில் சரியான நேர்கோட்டில் நீந்திச் செல்லும் முறையும், ஆகாயத்தில் மிக அழகாக ஏ வடிவத்தில் பறந்து செல்லும் முறையையும் நான் மிகவும் ரசித்தேன். பெரிய வாத்துக்கள் அவைகளின் குஞ்சுகளைப் பேணி வளர்க்கும் முறையைக் கவனிப்பதும் மிக மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது.
பின்பு கோடை காலம் வந்தது. சிறகுள்ள எனது சிநேகிதர்களைப் பற்றி, பிடித்தமில்லாத…
நீங்கள் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டீர்கள்
இன்றையதினம் மிகவும் துக்ககரமான வார்த்தைகளைக் கேட்டேன். இரண்டு விசுவாசிகள் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுடைய ஒரு காரியத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரில் மூத்தவர் தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் உடையவராக, வேதவசனங்களை ஆயுதம் போல அதிகாரத்தோடு பயன்படுத்தி அடுத்த நபரின் வாழ்க்கையில், காணப்பட்ட தவறுகளைக் குத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார். வயதில் இளயவர் மூத்தவராலும், அவரது குறைகூறுதலினாலும் சோர்வடைந்து ஆர்வத்தை இழந்து விட்டார்.
அவர்களுடைய அந்த உரையாடல் முடிவுக்கு வந்த பொழுது, மூத்த மனிதன் இளய மனிதனின் ஆர்வமற்ற தன்மையைக் குறித்து விமர்சித்தான்.…
எல்லாரும் பத்திரமாயிருக்கிறார்கள்! எல்லாரும் நலமாயிருக்கிறார்கள்!
1915ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம்தேதி என்டுயுரன்ஸ் என்ற கப்பல், அன்டார்ட்டிக்காவில் பனிப்பாறைகளில் சிக்கி உடைந்து போனது. அக்கப்பலிருந்த துருவப்பிரதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, ஏர்னெஸ்ட் ஷேக்கில்டன் தலைமையில் கப்பல் சேதத்திலிருந்து தப்பி மூன்று உயிர்காக்கும் படகுகளின்மூலம் எலிபென்ட் தீவை அடைந்தார்கள். ஆட்கள் வசிக்காத அந்த தீவு கப்பல் போக்குவரத்து நடக்கும் கடல் பரப்பிலிருந்து வெகுதூரத்தில் இருந்தது. அவர்களுக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது. 1916ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஷேக்கில்டனுடன் ஐந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறிய உயிர்காக்கும் படகில் உதவி பெறுவதற்காக…
“புது சிருஷ்டி”
எனது பணியின் ஆரம்ப நாட்களில் என்னுடன் பணிசெய்த நபர் ஒருவர் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதில் மகிழ்ச்சி அடைபவனாக இருந்தான். புதிதாக கிறிஸ்தவ விசுவாசத்தில் வந்தவர்கள் அல்லது அவனுடைய இயேசுவைப் பற்றி பேச முயற்சி செய்த அனைவரையும் சிறிது கூட இரக்கமின்றி வெறுப்பூட்டுகிற வார்த்தைகளினால் பழித்துக் கூறுவான். ஒருநாள் நான் அந்த வேலையை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் புதிய வேலையில் சேர்ந்து விட்டேன். அன்று அந்த மனிதன் ஒருக்காலும் இயேசுவைப் பின்பற்றுகிறவராக மாற இயலாது என்று எண்ணினதை நினைவு கூருகிறேன்.
இரண்டு ஆண்டுகள் கழித்து…
தேவன் நம் மீது கரிசனை கொள்கிறாரா?
இயேசு போதுமானவரா? நம்மைத் தாங்கி நடத்த கிறிஸ்துவோடு நமக்குள்ள உறவு போதுமானதா? தொடர்ந்து நமது வாழ்க்கையில் நமக்கு உதவ அவர் போதுமானவரா? அவர் நம்மீது கரிசனை உடையவராய் இருக்கிறாரா? போன்ற சில கேள்விகளை மின்னியும், ஜர்ஜ் லாஸியும் தங்களிடமே கேட்டனர்.
பணித்தள மிஷனரிகளாக அவர்கள் 1904 இல் பணியாற்றி வந்த பொழுது லாசியின் இளைய மகள் நோய்வாய்ப்பட்டாள். பின் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளும் அடுத்தடுத்து, வெகு விரைவில் “ஸ்கார்லெட்” காய்ச்சலினால் மரித்துப் போனார்கள். புதிய ஆண்டைப் பார்க்க ஒருவரும் உயிருடனில்லை. மிஷனரி ஸ்தாபனத்திற்கு தங்கள்…