கலோரிகளுக்கேற்ற மதிப்புதானா?
எனது தேசமாகிய சிங்கப்பூரில் கிடைக்கும் தட்டையான ரொட்டி வகையை சேர்ந்த முட்டை பரோட்டா எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால், 57 கிலோ எடையுள்ள ஒருவன் 8 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடங்கள் ஒடினால் 240 கலோரிகளை எரிக்கலாம் என்பதை படித்துக் கலக்கமடைந்தேன். ஏனென்றால், அது ஒரே ஒரு முட்டை பரோட்டாவுக்குச் சமம்.
நான் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து, அந்த எண்களெல்லாம் எனக்கு புதிய முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. என்னையறியாமல், இவ்வளவு கலோரிகளுக்கு ஏற்ற மதிப்புடையதா இந்த உணவு, என கேட்க…
யார் அவர்களுக்கு கூறுவார்கள்?
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. சமாதானம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிலிப்பைன்ஸில் ஒரு தீவிலிருந்த கிரு ஒனோடா என்ற ஜப்பானிய லெப்டினன்ட் யுத்தம் நின்றதை அறியவில்லை. அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. யுத்தம் நின்றுவிட்டது என்று அச்சடிக்கப்பட்ட கைப்பிரதிகள் அவன் இருக்கும் பகுதியில் போடப்பட்டன. அவன் இருக்குமிடத்திலிருந்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்ற கட்டளையை அவன் 1945ல் பெற்றான். ஆகவே ஒனோடோ, போடப்பட்ட கைப்பிரதிகள் எதிராளியின் தந்திரமான பொய்ப்பிரச்சாரம் என்று அந்தக் கைப்பிரதி கூறின செய்தியை நிராகரித்து விட்டான். யுத்தம் முடிந்து ஏறக்குறைய…
மனித இனம் (ஓட்டம்)
அலாரம் கடிகாரம் ஒலித்து நின்றது. இது மிகவும் சீக்கிரமாகத் தோன்றியது. முழுமையான ஓர் நாள் இன்னும் உங்களுக்கு முன் இருக்கிறது. வேலை செய்ய வேண்டும், நிர்ணயம் செய்யப்பட்ட காரியங்களை அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மக்களை கவனிக்க வேண்டும். இதே போன்று அநேக காரியங்கள். ஆம் நீங்கள் தனிமையில் இல்லை. நம்மில் அநேகருக்கு எதைச்செய்ய வேண்டும் என்று தெரியாது, ஓர் காரியத்திலிருந்து மற்றோர் காரியத்தைச் செய்ய அங்கும் இங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருப்போம். அதனால்தான் நாம் ஓட்டப்பந்தயம் ஓடும் மனிதர் என்று…
மனித இனம் (ஓட்டம்)
அலார்ம் கடிகாரம் ஒலித்து நின்றது. இது மிகவும் சீக்கிரமாகத் தோன்றியது. முழுமையான ஓர் நாள் இன்னும் உங்களுக்கு முன் இருக்கிறது. வேலை செய்ய வேண்டும், நிர்ணயம் செய்யப்பட்ட காரியங்களை அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மக்களை கவனிக்க வேண்டும். இதே போன்று அநேக காரியங்கள். ஆம் நீங்கள் தனிமையில் இல்லை. நம்மில் அநேகர் எதைச்செய்ய வேண்டும் என்று தெரியாது ஓர் காரியத்திலிருந்து மற்றோர் காரியத்தைச் செய்ய அங்கும் இங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருப்போம். அதனால்தான் நாம் ஓட்டப்பந்தயம் ஓடும் மனிதர் என்று…
அன்பு செலுத்தக் கற்றுக் கொள்ளுதல்
அன்பு, “உலகம் சுழல்வதை விட” அதிகம் செய்கிறது என்று ஓர் பழைய பாடல் சொல்கிறது. அன்பு நம்மை அதிகமாய் குறைபட்டுக் கொள்ளச் செய்யும். “பிறர் நம்மை பாராட்டாமல் இருக்கும் பொழுது நாம் ஏன் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும்? அன்பு செலுத்திவிட்டு பின் நான் ஏன் என்னையே புண்படுத்திக் கொள்ள வேண்டும்?” ஆனால் பவுல் அப்போஸ்தன் மிகவும் தெளிவான, எளிதான அன்பை விடாது தொடர்ந்து செயல்படுத்துவதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.” இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது, இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி.…
தேவனே உதவி செய்யும்!
என் சிநேகிதி தான் தாயாகப்போவதை அறிவித்தபொழுது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து குழந்தை பிறக்கும்வரை உள்ள நாட்களை எண்ணினோம். பிரசவத்தின் பொழுது குழந்தைக்கு மூளையில் காயம் ஏற்பட்டதால் கஷ்டப்பட்டது. என் இதயம் நொறுங்கியது. எப்படி ஜெபிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்பதே. அவர் நமது பிதா; நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது அவர் கேட்கிறார்.
தேவன் அற்புதங்களைச் செய்வதில் வல்லவர் என்பது எனக்குத் தெரியும். யவீருவின் மகளுக்கு ஜீவனை மீட்டுத்தந்தார் (லூக். 8:49–55).…
அறிந்து செயல்படல்
சீன தத்துவஞானி ஹான் ஃபீஜூ, “உண்மையை அறிந்து கொள்வது எளிது, ஆனால் அந்த உண்மையின்படி எப்படிச் செயல்படவேண்டும் என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்” என்று வாழ்க்கையைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட பிரச்சனையோடு ஓர் ஐசுவரியவான் ஒரு முறை இயேசுவிடம் வந்தான். அவன் மோசேயின் நியாயப்பிரமாணங்களை நன்கு அறிந்தவனாகவும், சிறு வயதிலிருந்தே அவற்றை ஒழுங்காகக் கைக்கொள்ளுபவனாகவும் இருந்தான் (மாற். 10:20). இதற்கும் மேலாக, இயேசு என்ன செய்யச் சொல்லப்போகிறார் என்பதை அறிய மிக ஆவலோடு இருந்தான், “நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான்…
நீண்டதூர ஜெப மராத்தான்
எந்தவித தடையுமின்றி உங்கள் ஜெபவாழ்க்கையில் தரித்திருக்க நீங்கள் போராடுகிறீர்களா? நம்மில் அநேகருக்கு அப்படிப்பட்ட அனுபவம் உண்டு. ஜெபம் மிகவும் முக்கியமானது என்று நாம் அறிவோம். ஆனால், அதை செயல்படுத்துவது மிகவும் கடினமான காரியம் என்பதையும் நாம் அறிவோம். நமது ஜெபங்களில், சில நேரங்களில் தேவனோடு மிக ஆழமான தொடர்பு உடையவர்களாக இருப்போம்; சில சமயங்களில் நமது ஜெபம் ஏதோ மேலெழுந்த வாரியாக உள்ளது என்பதை உணர்வோம். நமது ஜெபங்களில் நாம் ஏன் இவ்விதமாக போராடவேண்டும்?
விசுவாச வாழ்க்கை என்பது ஒரு தொலைதூர ஓட்டப்பந்தயம். நம்முடைய…
இயேசு கண்ணீர்விட்டார்
நான் ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த பொழுது என் சிநேகிதி ஒருத்தி, நான் அப்படி என்ன வாசிக்கிறேன்? என்று குனிந்து உற்று நோக்கினாள். அவள் திகிலடைந்தவளாய் என்னைத் திரும்பிப்பார்த்து, “என்ன பயங்கரமான தலைப்பு?” என்று கூறினாள். நான் கிரிம் எழுதிய தேவதைகள் செயல்படும் கட்டுக்கதையாகிய “கண்ணாடி சவப்பெட்டி” என்ற கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். சவப்பெட்டி என்ற வார்த்தை அவளைக் கலக்கத்திற்குள்ளாக்கியது. நம்மில் அநேகருக்கு மரணத்தைப் பற்றி நினைவுகூர்வது ஓர் விரும்பப்படாத காரியம். உண்மையாதெனில் 1000 பேர் வாழ்ந்தால், 1000 பேரும் மரித்துதான் போவார்கள்.…