எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்வின் வில்லியம்ஸ்கட்டுரைகள்

தேவனின் திசை காட்டும் கருவி

வட கரோலினாவிலிருந்து 300 மைல் தொலைவிலிருந்து 27 கடல் பயணிகளை சிறிய திசை காட்டும் கருவிகள் காப்பாற்றின. ஓய்வு பெற்ற வால்டிமார் செமினோவ் என்ற கடல் வியாபாரி அச்சமயத்தில் இளநிலைப் பொறியாளராக ss அல்கோ கைடு என்ற கப்பலில் பயணம் செய்தபொழுது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நீர் மூழ்கிக் கப்பலொன்று அவர் பயணம் செய்த கப்பலை நோக்கிச் சுட்டது அந்தக் கப்பல் சுடப்பட்டு தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்க ஆரம்பித்தது. செமினோவும் உடன்பயணிகளும் திசை காட்டும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் படகுகளை கடலில் இறக்கினார்கள்.…

அதிலிருந்து உங்களை வெளியே கொண்டுவருவதற்கு அவரால் கூடும்

அனேகமாக ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் சில தருணங்களில் அவர்களுடைய சொந்த அல்லது வேறொருவரின் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். மனஅழுத்தத்தின் சில பொதுவான அடையாளங்களும் அறிகுறிகளும், நம்பிக்கையின்மை, சோர்வான மனப்பாங்கு, தகுதியற்ற நிலை மற்றும் உதவியற்ற நிலை போன்ற உணர்வுகளை உள்ளடக்கியுள்ளது. வேதாகமத்தில் உள்ள கதாபாத்திரங்கள் மனஅழுத்தத்தை அனுபவித்ததாக நாம் உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், சிலர், தனிப்பட்ட பலமிழந்த நிலை, வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் உற்சாகத்தை இழந்த நிலை ஆகியவற்றுடன் இணைந்ததான விரக்தி, உற்சாகமின்மை மற்றும் சோகம் போன்ற ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் என்று நாம் கூறலாம்.…