எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

வெளியே போ

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது,
ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,
அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,
அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது;
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 19:1-4

தேவனுடைய படைப்புகள் எவ்வாறு தொடர்ச்சியாய் தேவனைக் குறித்து நமக்கு போதிக்கிறது என்கிற இயற்கை பாடத்தை டாம் ஸ்பிரிங்கரோடு அனுபவிப்போம். இந்த புத்தகத்தின் பக்கங்களில், நம்மை வெளியே கூட்டிக்கொண்டுபோய் தேவனை பார்க்கவைக்கும் வார்த்தைகளைப்…