எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

கனிகொடுக்கும் ஊழியத்தின் இதயம்

கிறிஸ்துவின் சார்பில் செய்யப்படும் போதக ஊழியமானது மிகவும் அத்தியாவசியமானதும், மிகக்கடினமானதும், சற்றே ஆபத்தான அழைப்புமாய் உள்ளது. இப்பணி பெரும்பலனை உண்டாக்குவதாய் இருப்பினும்; இதை எவரும் சுலபமானதென்றோ, பாதுகாப்பானதென்றோ அல்லது நினைத்தாற்போல நடக்குமென்றோ சொன்னதேயில்லை.

இத்தகைய எதார்த்தமான அன்போடு, தனது சக ஊழியர்களுக்கென்றே, ஆர்.பி.சி.ஸ்தாபனத்தின் சபை ஊழியங்களின் இயக்குநர் பில் கிரவுடர், பின்வரும் பக்கங்களில் தனது இதயம் திறந்து பேசுகிறார். தீமோத்தேயுவிற்கான பவுலின் வார்த்தைகளிலுள்ள ஞானத்தையும், தனது பலவருட அனுபவங்களையும் இணைத்து; பில் தனது வார்த்தைகளில், "என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், மேலும் எப்படிச் செய்கிறோம் என்று சிந்திப்பதால்;…