
என் பாதுகாப்பின்மையை கடந்து வர கற்கிறேன்
நான் எப்பொழுதும் பாதுகாப்பின்மையோடு போராடுகிறேன். தவறுகளை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நான் வளர்ந்த சூழல் எனக்கு கற்றுத்தந்தது. அது ஏற்பட்டால் அது என்னுடைய தவறாகும் அதனால் நான் எப்போதும் சரியான வனாக இருக்க வேண்டிய தேவையும் அனைவரிடமும் என்னுடைய சிறந்த பதிப்பை வழங்க வேண்டியுள்ளது.
இந்த மனநிலை என்னை மிகவும் பாதித்தது, எதுவரை என்றால் "உங்களைப் பற்றி சொல்லுங்கள்" என்ற கேள்விக்கு விடை சொல்வது கடினமாய் இருக்கும் இதைக் கேட்கும் போதெல்லாம் வழக்கமான தவறுதல் என்னை துரத்தும் - பெயர், வயது, எங்கிருந்து வருகிறாய்…
தனிமையை தாக்கும் போது 4 பொய்களுடன் போராட்டம்
வெளிநாட்டிற்கு பாடசாலைக்கோ அல்லது வேலைக்காகவோ செல்வது ,ஒரு பிரிவிலிருந்து மீட்டெழுதல், குடும்பத்தில் தீராத மன வேறுபாடுகள் அல்லது காரணம் இல்லாமலே- நாம் அனைவரும் தனிமையின் பிடியை உணர்ந்திருக்கிறோம்.
அது பல நாட்கள், வாரங்கள் இழுத்து, நம்மை ஊக்கமின்மை மற்றும் மனச் சோர்வு அடையச் செய்கிறது. இந்த காலத்தில், நம் தனிமையை பற்றி நாம் நம்பும் பொய்கள் நம்மை முடக்கி நாம் விரும்பும் இணைப்புகள் உருவாவதை தடுத்து மற்றவரை நாடுவதை தடுக்கின்றன.
நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது கவனிக்க வேண்டிய பொய்கள் சில:
கவலை தாக்கும் போது நினைவில் வைக்க வேண்டிய 5 சத்தியங்கள்
நாம் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில், இருட்டில் பயப்படுவது போன்ற சிறியது முதல் முழுதாக பாதிக்கும் வரை கவலையை அனுபவிக்கிறோம். கவலை தாக்கும்போது தேவனைப் பற்றி நாம் அறிந்தவற்றை நினைவு கூருவது கடினமாக இருக்கிறது. சற்று நிதானித்து நிலைமையை முழுவதுமாக பார்ப்பது கடினமாக இருக்கிறது.
நிலைமை மூச்சு முட்டும் போது, நாம் திரும்பிப் பார்க்க ஓரிடம் இருக்கிறது. கவலைதாக்கும் போது நம் கவனத்தை தேவன் மீது வைத்து இந்த சத்தியங்களை நினைவு கூரவேண்டும்.
எனக்கு மனச்சோர்வு இருந்தது மற்றும் அதை தான் நீங்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்
எனக்கு மனச்சோர்வு வரும் என்று நான் நினைத்ததே இல்லை. அது அந்நியர்களுக்கு தான் வரும் என்று நினைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய நெருங்கிய தோழி மனச்சோர்வுடன் போராடிய போதும், அவள் துன்பத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அது ஒரு சிறிய காலமே என்றும் மக்கள் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே மீண்டு விடுவர் என்று நினைத்தேன்.
மனச்சோர்வு என்பது ஒரு ஆழ்ந்த கருத்து. நான் சோகமாக இருக்கும்போது சாதாரணமாக “மனச்சோர்வுடன்” இருப்பதாக சொல்வேன். எனக்கு மனச்சோர்வு ஏற்படும் வரை- அதை நான் புரிந்து கொள்ளவில்லை.
எனக்கு, சோர்வு என்பது-…



