மன்னிப்பு
கண்கள் திறக்கப்பட்டன - நாள் 1
தேவனின் முதன்மையான கிருபையின் உயரிய கிரியை, ”அவர்கள் பாவமன்னிப்பை பெறுகின்றனர்”.....என்ற வார்த்தைகளில் இருக்கின்றன. ஒரு நபர் தம்முடைய சுய கிறிஸ்தவ வாழ்க்கையில் தோல்வியுற்றால் பெரும்பாலாக அவர் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே பொருள். ஒருவர் இயேசு கிறிஸ்துவிடம் ஏதோ ஒன்றை பெற்றுக் கொண்டார் என்பதே அவர் இரட்சிக்கப்பட்டதற்கு அடையாளமாக திகழ்கின்றது.

நமக்கு பதிலாக - நாள் 2
இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிய நவீன பார்வையில், அவர் நம் மேல்லுள்ள ஏற்றுக்கொண்டார் என்று கருதப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டின்…



