எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

arpithaldarகட்டுரைகள்

இரக்கத்தின் தேவன்

நம்மிடம் இயேசுவைப் போன்ற நேசம் இருந்தால் அது நம் குடும்பங்கள், சபைகள் மற்றும் நம் அக்கம் பக்கத்தையும் நன்முறையில் மாற்றும். அது நாம் விரும்புவதை மற்றவர்களுக்குக் கொடுக்க அனுமதிக்கும். அது இந்த கிரகத்தில் நாம் விட்டுச்செல்லும் அடிச்சுவடுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதை சாத்தியமாக்கும்.

கீழுள்ள இணைப்பில் உள்ள உரிய பகுதிகளை வாசிக்க தயவு செய்து ஸ்க்ரோல் செய்யவும்.

நான் மூலையில் இருந்தபடியே, கவனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் தலைவலியினால் நாள் முழுவதும்…

ராஜ தரிசனத்தின் நிறைவேறுதல்

ஒரு சில வழிகளில், ராஜாவின் கதை எங்கே துவங்கியதோ அங்கேயே நிறைவடைந்தது. தொலைக்கப்பட்ட பரதீசில் துவங்கிய கதை, அதை மீண்டும் சுதந்தரிப்பதில் நிறைவடைகிறது. ராஜா முன்னறிவித்ததுபோல, பொல்லாங்கனும்…

எதிர்பாராத விளைவுகள்

என்ன நடக்கிறது என்பதை அறியாமல் போதகரின் சீடர்கள் திகைத்தனர். அவர்கள் வாழ்க்கையில் கண்ட அன்பின் பிரதிநிதியான அவருடைய வார்த்தையை ஒரு நிமிடம் அவர்கள் கேட்டனர். அடுத்த நிமிடம்,…

சிறந்த போதகரின் வருகை

புதிதாய் பிறந்த குழந்தையின் அழுகை மௌனத்தைக் கலைத்தது. அக்குழந்தையின் பிறப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து சரித்திரம் மாறியது. அந்த குழந்தையின் முகத்தைப் பார்த்த ஒரு வயோதிகன், “நான் இவ்வளவு காலம்…

ஆற்றுக்கு அப்புறம்

குடும்பத்தினர் செய்ய ஆயத்தமாயில்லாத எந்த காரியத்தையும் அவர்கள் செய்ய வேண்டும் என்று ராஜா எதிர்பார்க்கவில்லை. ஆற்றுக்கு அப்புறத்திலிருக்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு தன்னுடைய தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்தை கூட்டிச்செல்லுவதற்கு இடையில்…

தொலைந்த பரதீசு

பாவமறியாத தங்களுடைய குணாதிசயத்தை இழந்த இந்த பராமரிப்பாளர்கள், தாங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு பாதையில் பயணிக்கத் துவங்கினர். அவர்கள் ராஜாவைப் பார்க்க விரும்பாதது இதுவே முதல் முறை.…

ராஜாவின் தரிசனம்

வெகு காலத்திற்கு முன்பு, டைனோசர்கள் வாழ்ந்ததற்கு முன்பு, கடலின் ஆழத்தில் எண்ணெய் ஆறுகள் ஓடியதற்கு முன்பு, ஒரு பெரிய ராஜா இருந்தார். இந்த ராஜா எங்கிருந்து வந்தவர்…

கதைகளிலே சிறந்த கதை

உலகம் கதைகளால் நிறைந்தது. ஆனால் அவைகள் எல்லாவற்றிலும் சொல்லுவதற்கு உகந்த ஒரு கதை உண்டு. அது உலக மக்களால் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று பரவலாய் அறியப்பட்ட 66 ஆகமங்களின் தொகுப்பிலிருக்கும் அன்பின் கதை.

ஆனாலும் இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் இந்த கதையை தொடர்ச்சியாய் சொல்லத் தவறுவதால், அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் முழுமையான கதையை தவறவிட நேரிடுகிறது.

பின்வருவது மார்ட் டிஹானின் அந்தக் கதையின் மறுகதையாடலாகும். இதில் பரிமாறப்படும் கற்பனைகள், காலங்களைக் கடந்த வேதாகமத்தில், நாம் அறிந்த நபர்கள், இடங்கள், மற்றும் சம்பவங்கள் ஆகியவைகளை…

திரித்துவம் ஏன் முக்கியமானது?

கிறிஸ்தவர்கள் ஒரே தெய்வத்தை நம்புவதாக கூறுகிறார்கள்; ஒரே தேவன். ஆனால் அவ ர்மூன்று நபர்களாய்வெளிப்படுகிறார்: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். இது இனனும் நம்மை குழப்பத்திற்குள்ளாக்குகிறது.

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள் ~ மத்தேயு 28:19

திரித்துவத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது மிகவும் குழப்பமாக இருக்கிறது. அது அந்த அளவிற்கு உகந்த ஒன்றா என்று நம்மை ஆச்சரியப்படவைக்கிறது. தேவனுடனான நம் உறவை திரித்துவம் எந்தவிதத்தில் பாதிக்கிறது? உபதேசத்தின் இந்த கடினமான காரியத்தைக் குறித்து…