வகை  |  odb

பயத்திலிருந்து விடுபடுங்கள்-நாள் 9

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். சங்கீதம் 34:4

அனுமதியின்றி எனது இதயத்தினுள் பயம் ஊடுருவுகிறது. உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்றதன்மையை…

தேவ பாதுகாப்பு-நாள் 8

உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத்தாங்குகிறது. சங்கீதம் 63:7–8

பால், லிஃப்ட், ஊசிகள், காளான்கள், பிறப்புகள், தேனீக்கள், மற்றும்…

பயம் வேண்டாம்-நாள் 7

பயப்படாதிருங்கள். . .இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:10-11

பீனட்ஸ் என்ற நகைச்சுவை தொடரில், லினஸ் அவரது நீல நிற பாதுகாப்பு போர்வைக்காகவே மிகவும் பிரபலமானவராய் அறியப்பட்டார்.…

பயத்தை மேற்கொள்ள-நாள் 6

சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம். சங்கீதம் 20:7

முப்பத்திரண்டு ஆண்டுகள் ஓர் மனிதனின்…

பயத்தை எதிர்கொள்வது-நாள் 5

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்சூழ்நிலையின்நடுவிலும் . சங்கீதம் 56:3

ஓர் சிறிய நகரத்திலுள்ள தேவாலயத்திற்குப் போதகராக வாரன் இடம் பெயர்ந்து சென்றார். ஊழியத்தின் தொடக்கத்தில் ஒருசில முயற்சிகளில்…

பயத்தால் சூழப்படுவது-நாள் 4

தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள். லூக்கா 12:31

2020ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் கொடிய தாக்கம் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர், நாடுகள் அடைபட்டன, விமானங்கள் மற்றும்…

சிறியது முதல் பெரிய காரியம் வரை-நாள் 3

கர்த்தர்: உனக்குச்(கிதியோன்) சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். நியாயாதிபதிகள் 6:23

முதல் முறையாக தூண்டிலில் மீன்பிடிக்கும் ஆசையிலிருந்த பத்து வயதான க்ளியோ, கொள்கனில் இருந்த புழுக்களைப்பார்த்த…

பதுங்கியிருக்கும் சிங்கங்கள்-நாள் 2

கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை. எண்ணாகமம் 14:9

நான் சிறுவனாக இருந்த போது, எனது அப்பா புதருக்குள் ஒளிந்துகொண்டு சிங்கம் போல் உறுமியபடி எங்களை "பயமுறுத்துவார்".…

பக்குவமற்ற பயங்கள்-நாள் 1

 

நான் உன்னை மறப்பதில்லை! ஏசாயா 49:15

எனது பெற்றோர் மூன்று மாத காலத்திற்குள் அடுத்தடுத்து இறந்தபோது, அவர்கள் என்னை மறந்து விடுவார்கள் என்ற எனது பயத்தில் எவ்வித…