டிசம்பர் 30, 2019 அன்று, மருத்துவரான லீ வென்லியாங் அவர்கள், கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சமூக வலைத் தள குழுவில் ஒரு செய்தியை வெளியிட்டார். சீனாவின், வுஹான் பகுதியிலுள்ள கடலுணவுச் சந்தையிலிருந்து தனிமைப்படுத்தலுக்குள்ளான ஏழு நபர்களும், “எந்த வகையைச் சார்ந்தது என்று இதுவரையிலும் குறிப்பிட்டு வகைப்படுத்தப்படமுடியாத” நூதனமானதொரு கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எச்சரித்திருந்தார். ஒவ்வொருவரும் கவனமாக இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் மாத்திரம் அவர் கேட்டிருந்தார். அதிகாரிகள் அதிருப்தியடைந்தவர்களாய், “வதந்தி பரப்புதல்", மற்றும் அனாவசியமான பயத்தை மக்கள் மத்தியில் பரப்பினார்…
பகுதி 2 - சந்தேகத்தின் மரணம்
அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டுஇ அந்தக் காயத்திலே என் விரலையிட்டுஇ என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன். யோவான் 20:25
இயேசுவின் சீஷனான தோமா பெரும்பாலும் “சந்தேகிக்கும் தோமா" என்று குறிப்பிடப்படுகிறார் (யோவான் 20:24–29ஐப் பார்க்கவூம்)இ ஆனாலும் அந்த முத்திரை அல்லது அடையாளம் முற்றிலும் நியாயமானதல்ல. எப்படியிருப்பினும்இ சிலுவையில் அறையப்பட்டு மரித்த நம்முடைய தலைவர் உயிர்த்தெழுந்தார் என்று நம்மில் எத்தனை பேர் விசுவாசித்திருக்கிறௌம்? அதைப்போல நாமும் அவரை “தைரியமுள்ள தோமா" என்றுகூட அழைக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாகஇ இயேசு தமது மரணத்திற்கு வழிவகுக்கின்ற…
பகுதி 1 - பூரண சமாதானம்
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன்இ என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். யோவான் 14:27
பல வருடங்களாக சமாதானத்தையூம் மனத்திருப்தியையூம் தேடிக்கொண்டிருப்பதாக ஒரு நண்பி என்னிடம் பகிர்ந்துகொண்டாள். அவளும்இ அவளது கணவரும் ஒரு வெற்றிகரமான வியாபாரத்தைக் கட்டியெழுப்பிஇ அதனால் ஒரு பெரிய வீடுஇ ஆடம்பரமான உடைகள்இ மற்றும் விலை உயர்ந்த நகைகள் என்று அனைத்தையூம் அவளால் வாங்க முடிந்திருந்தது. ஆனால் இந்த உடைமைகளோஇ அல்லது செல்வாக்கு மிக்கவர்களுடனான அவளது நட்புறவூகளோ சமாதானத்திற்கான அவளது உள்ளார்ந்த தேடலைப் பூர்த்தி செய்யவில்லை. பின்னH ஒருநாள்இ அவள் மிகவூம் மனச்சோர்வடைந்து விரக்தியான நிலையில்…
தெரிவுகள் நிறைந்த ஒரு உலகில் தேவனை ஆராதிப்பதற்கு 3 சவால்கள்.
எழுதியவர் மெடலின் டுவ10னிää ஜெர்மனி
தேவனைத் தொழுதுகொள்வதையும்ää அவரோடு நேரம் செலவிடுவதையும் நான் மிகவும் விரும்புகிறேன்.
தினமும் காலையில்ää ஜெபம்ää இசைää வேதப்படிப்புää மற்றும் குறிப்பு எடுத்தல் என்வவற்றினூடாகத் தேவனை ஆராதிக்க நேரத்தை ஒதுக்குவதற்கு நான் இயன்றளவு முயற்சிசெய்வேன். அர்ப்பணிக்கப்பட்ட இந்த நேரத்தில்ää நான் தேவனுக்கு நன்றி செலுத்திää அவருடைய வார்த்தையைத் தியானிப்பேன். இதற்குப் பதிலாகää தேவனுடைய பிரசன்னம் - ஜெபங்களுக்கு அவருடைய பதில்ää அவர் என்னில் காட்டுகின்ற இரக்கம்ää ஆறுதல் - அவருடைய பெலத்தோடு என்னை நிரப்பும்@ எனக்குச் சமாதானத்தைத் தரும்ää தேவன்…
நேரமுகாமைத்துவத்தின் இரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்
அது மாலைமங்கும் நேரம், நான் இன்னும் எனது கணணியில் எமது இணையத்தளத்திற்கு உடனடியாக தேவைப்படுகின்ற ஒரு கட்டுரையைத் தொகுத்துக்கொண்டிருந்தேன். எனது மகன் தனது விளையாட்டுகாரை மிகசத்தமாக தரையில் உருட்டிக்கொண்டிருந்தான், அது எனக்கு அவனுடன் சேர்ந்து இன்று மாலை விளையாட எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதனை நினைவூ ட்டியது. அதுமட்டுமல்ல, எனது கணவரும் தங்கையும் வீடுதிரும்பும் முன்னர் இரவு உணவை திட்டமிட்டுத்தயார் செய்யவும்வேண்டும்.
செய்யவேண்டியதைக் குறித்த எனது நீண்டுக்கொண்டே செல்கின்ற பட்டியலின் அடுத்த காரியத்தைப் பார்ப்பதற்குப்பதிலாக எனது நண்பர்கள் அண்மையில் வாசித்த புத்தகத்தை குறித்தான அறிவிப்பை…
நான் மன்னிக்கப்படுவேனா?
பெரிய காரியங்களிலோ, சிறிய காரியங்களிலோ, நாம் உண்மையைச் சொன்னால், நாம் எல்லாவற்றிலும் குழம்பிப்போய் நிற்கிறோம். ஆயினும் உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு, கடவுளிடம் மன்னிப்புக்கேட்டு, கீழ்ப்படிந்து அவரிடம் திரும்பி வருகின்ற ஒவ்வொருவரும் உண்மையான மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. கடவுளால் மன்னிக்கப்படுதல் என்றால் என்ன, மன்னிக்கப்பட்ட வாழ்வு எப்படிப்பட்டது என்பவற்றைக் குறித்துக் கண்டுகொள்ளுங்கள்.
எனது ஆழ்ந்த துயரத்தினூடாக நான் எப்படிச் செல்வேன்?
இழப்பின் பின்னர் ஒருவர் துக்கப்படுவது அவருடைய தனிப்பட்ட விடயம். துக்கப்படுவது இப்படித்தான் என்று சொல்ல சரியான ஒரு வழி இல்லை. கடவுளுடைய அன்பிலும் கவனிப்பிலும் நாம் தங்கியிருக்கும்போது, துக்கம் எப்படிக் கிரியை செய்கிறது என்பதை இன்னும் சற்றுக் கூடுதலாக விளங்கிக்கொள்ளவும், இழப்பை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், இந்த விடயத்திற்கான இச்சிறிய அறிமுகம் உங்களுக்கு உதவிசெய்யும்.