கவனச்சிதறல் இன்றி சேவை செய்வது

கவனச்சிதறல் இன்றி சேவை செய்வது
வாசிக்க: லூக்கா 10:38-42
மார்த்தாளோ பற்பல வேலைகளை செய்வதில் மிகவும் வருத்தம் அடைந்து, அவரிடத்தில் வந்து: “ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி…
மகிழ்ச்சியான அன்னையர் தினம்!
அம்மா, நீங்கள் தனித்து இல்லை
உலகத்திலேயே மிகவும் சவாலாக இருக்கும் வேலை எது? அநேகர் தாயாக அன்னையாக இருப்பது வேலை என்றால் அதுவே சவாலானது என்றனர். ஆனால் வார்த்தையின்படி இது வேலை இல்லை என்று இருப்பினும் அது கடினமானது. தாய்மை ஆசீர்வாதம் ஆனது, ஆனால் சில நேரத்தில் அது தனிமையும் கூட.
சிலருக்கு தாய்மை என்பது ஆவிக்குரிய வறட்சியான நேரமாகும்.ஏனெனில் தேவனுடன் தனிமையில் செலவு செய்யும் நேரம் குறைகின்றது. அவ்வாறு இருப்பினும் தாய்மையின் போது ஏற்படும் உண்மையான ஆழமான போராட்டங்களால் தேவனை முழுமையாக சார்கின்ற நேரமாக இருக்கின்றது.
நீங்கள்…






