எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

தேவனுக்கு செவிகொடுத்தல்

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். ஆதியாகமம் 3:9

"நீ எங்கே இருக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே நான் சத்தமாகவும் கடுமையாகவும் அவனுடைய பெயரை அழைப்பதைத் தவிர்த்து, என் இளம் மகன் எப்போதும் என் குரலைக் கேட்க விரும்புகிறான். அவன் ஏதோ குறும்பு செய்து என்னிடமிருந்து மறைக்க முயல்கையில் நான் அவ்வாறு கூப்பிடுவது வழக்கம். என் மகன் எனக்குச் செவிகொடுக்க விரும்புகிறேன், காரணம் நான் அவனுடைய நலனில் அக்கறை கொண்டுள்ளேன், மேலும் அவன் காயப்படுவதை விரும்பவில்லை.

ஆதாமும் ஏவாளும் தோட்டத்தில் தேவனின் குரலைக் கேட்பது…