எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

ஆறுதலின் கை

“நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு…

அறியப்படாததைக் குறித்த பயம்

வாசிக்க: எபிரெயர் 11:8-12
“விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்”. —எபிரெயர் 11:8

அறிவுக்கு…

ஓநாய்க்கு உணவளித்தல்

வாசிக்க: ரோமர் 6:15-23
“துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்”. —ரோமர் 13:14

ஒரு வயதான அமெரிக்க சிவப்பு இந்திய தலைவர் தனது பேரனுடன் நெருப்பின் முன்…

காலமாகிய பரிசு

வாசிக்க: லூக்கா 6:37–38
“உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்”. —நீதிமொழிகள் 11:25

நான் அவசர அவசரமாக தபால் நிலையத்திற்குச் சென்றேன். "செய்ய வேண்டியவை"…

பணம்

வாசிக்க: மத்தேயு 6:24–34
“இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய…

அப்பா, நீங்கள் வலிமையாகவும் தைரியமாகவும் இருக்கிறீர்கள்!

அப்பா, நீங்கள் வலிமையாகவும் தைரியமாகவும் இருக்கிறீர்கள்!

“கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்”. (ஆதியாகமம் 18:19)

ஆபிரகாம் பல நாடுகளின் தந்தை என்று அறியப்படுகிறார். அவர் விசுவாசத்திற்கும், நீதிக்கும் முன்மாதிரியாகத் தனது குடும்பத்தையும், பிள்ளைகளையும் வழி நடத்த தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

புதுமைக்கால தகப்பன்மார் எப்படி? நாளுக்கு நாள், பல சவால்களை தகப்பன்மார் எதிர்கொள்கின்றனர். தந்தைகள் குடும்பத்தை வெவ்வேறு வழிகளில் வழிநடத்த அழைக்கப்படுகிறார்கள்.…