எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

தயவும் விருந்தோம்பலும்

 

இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன் (வ. 8). (ரோமர் 12:7-9)

சமீபத்தில் எனது மகனின் கால்பந்து அணி வீரர்கள் மூவர், வார இறுதியை எங்களுடன் கழித்தனர். சனிக்கிழமையன்று…

தயவின் மரபு

 

விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். அப்போஸ்தலர் 9:39

மார்த்தா முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடக்கப்பள்ளியில் உதவி…

தயவின் செயல்கள்

 

அவள் (தபீத்தாள்) நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். அப்போஸ்தலர் 9:36

"எஸ்டெரா, நமது நண்பர் ஹெலனிடமிருந்து உனக்கு ஒரு பரிசு வந்துள்ளது!" என்று என் அம்மா வேலை…

அறியப்படாத தயவு

 

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. மத்தேயு 6:3.

நான் முதன் முதலில் கல்லூரியில் பட்டம் பெற்றபோது, ஒரு…

நிலையான தயவு

 

ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருங்கள் எபேசியர் 4:32

நான் சிறுவயதில் இருந்தபோது, எல். ஃபிராங்க் பாமின் லேண்ட் ஆஃப் ஓஸ் புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன்.…

வேண்டுமென்றே செய்யப்படும் தயவு

 

தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா? 2 சாமுவேல் 9:3.

ஒரு இளம் தாய் தன் குழந்தைகளுடன்…

எதிர்பாராத தயவு

ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; எபேசியர் 2:10

என் தோழி அவளது மளிகைப் பொருட்களுக்கானத் தொகையைச் செலுத்துவதற்காகக் காத்திருந்தாள். அவளுக்கு முன்னால்…

தயவு

வேதத்தின்படியான தயவின் வல்லமை : உடைக்கப்பட்ட உலகினுள் தயவை வெளிக்கொணர்வது

வேதத்தின்படி அன்பின் பண்புகளில் ஒன்று தயவு. 1 கொரிந்தியர் 13:4ல் அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது என்று வேதாகமம் கூறுகிறது. பெரும்பாலும் பிரிவினை மற்றும் சுயநலத்தால் வகைப்படுத்தப்படும் இவ்வுலகில், பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் தயவு காட்டுவது என்பது வாழ்க்கையை மாற்றுவதற்கும், காயங்களைக் குணப்படுத்துவதற்கும், உடைந்ததை மீட்டெடுப்பதற்குமான வலிமையைக் கொண்டுள்ளது. இவ்வுலக பாடுகளில் நம்மை சமாதானத்தோடு ஒப்புரவாக்கி வழிநடத்தும் பாலமாய் இருப்பது தயவே.

ஆழமான கருத்துகளைக்கொண்ட சிந்தனைமிக்க இக்கட்டுரைகளின் தொகுப்பு ஓர் நடைமுறை ஆதாரமாகும். எவ்வித கோட்பாட்டிற்கு…