எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

பயத்தை எதிர்கொள்வது-நாள் 5

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்சூழ்நிலையின்நடுவிலும் . சங்கீதம் 56:3

ஓர் சிறிய நகரத்திலுள்ள தேவாலயத்திற்குப் போதகராக வாரன் இடம் பெயர்ந்து சென்றார். ஊழியத்தின் தொடக்கத்தில் ஒருசில முயற்சிகளில்…

பயத்தால் சூழப்படுவது-நாள் 4

தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள். லூக்கா 12:31

2020ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் கொடிய தாக்கம் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர், நாடுகள் அடைபட்டன, விமானங்கள் மற்றும்…

சிறியது முதல் பெரிய காரியம் வரை-நாள் 3

கர்த்தர்: உனக்குச்(கிதியோன்) சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். நியாயாதிபதிகள் 6:23

முதல் முறையாக தூண்டிலில் மீன்பிடிக்கும் ஆசையிலிருந்த பத்து வயதான க்ளியோ, கொள்கனில் இருந்த புழுக்களைப்பார்த்த…

பதுங்கியிருக்கும் சிங்கங்கள்-நாள் 2

கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை. எண்ணாகமம் 14:9

நான் சிறுவனாக இருந்த போது, எனது அப்பா புதருக்குள் ஒளிந்துகொண்டு சிங்கம் போல் உறுமியபடி எங்களை "பயமுறுத்துவார்".…

பக்குவமற்ற பயங்கள்-நாள் 1

 

நான் உன்னை மறப்பதில்லை! ஏசாயா 49:15

எனது பெற்றோர் மூன்று மாத காலத்திற்குள் அடுத்தடுத்து இறந்தபோது, அவர்கள் என்னை மறந்து விடுவார்கள் என்ற எனது பயத்தில் எவ்வித…

பயம்

“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.” (1 யோவான் 4:18)

நாம் அன்றாடம் பயப்படும் விஷயங்கள் பல உள்ளன. அவை எளிய தற்காலிக பயங்களாகவோ அல்லது பெரிய சிக்கலான பயங்களாகவோ இருக்கலாம், அவை நம்மை உறக்கமின்றி வாழ்வில் சோர்வடையச் செய்யும். சமீபத்தில் என் சக ஊழியருக்கு ஒரு குழந்தை பிறந்தது, சில நாட்களுக்கு பின்பு அவர் தொடர்ந்து சோர்வாகவும் கவலையுடனும் இருப்பதைக் கண்டுகொண்டேன். ஓர் நாள் குறிப்பாக அவர் வழக்கத்தைவிட அதிக கவலையுடனும் பயத்துடனும்…

தேவனோடு போராடுதல்

வாசிக்க: ஆதி. 28:10-22, 35:9-14

"அவனை ஆசீர்வதித்து: இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்" (35:9-10).

"பயம் என்பது கிறிஸ்தவ மனப்பான்மை அல்ல" என்று நாவலாசிரியர் மார்லின் ராபின்சன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பயம் என்பது மனித நடத்தையில் மிகவும் ஆற்றல்வாய்ந்த மற்றும் நிலையான தாக்கங்களில் ஒன்றாகும். வெளிப்புறமான கீழ்ப்படிதல்கூட அன்பை காட்டிலும் பயத்தால்தான் செயல்படுகிறது. பயத்தால் தூண்டப்படாமல் வாழ்வது என்றால் என்ன? என்று கூட…