



பயமில்லை-நாள் 10
தேவதூதன் அவர்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்” என்றார். லூக்கா 2:10
வேதாகமத்தில் ஒவ்வொரு முறையும் தேவதூதன் தோன்றும்போது, அவர் சொல்லும் முதல் வார்த்தை “பயப்படாதிருங்கள்” (தானி. 10:12,19; மத். 28:5;…
பயத்திலிருந்து விடுபடுங்கள்-நாள் 9
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். சங்கீதம் 34:4
அனுமதியின்றி எனது இதயத்தினுள் பயம் ஊடுருவுகிறது. உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்றதன்மையை…
தேவ பாதுகாப்பு-நாள் 8
உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத்தாங்குகிறது. சங்கீதம் 63:7–8
பால், லிஃப்ட், ஊசிகள், காளான்கள், பிறப்புகள், தேனீக்கள், மற்றும்…
பயம் வேண்டாம்-நாள் 7
பயப்படாதிருங்கள். . .இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:10-11
பீனட்ஸ் என்ற நகைச்சுவை தொடரில், லினஸ் அவரது நீல நிற பாதுகாப்பு போர்வைக்காகவே மிகவும் பிரபலமானவராய் அறியப்பட்டார்.…
பயத்தை மேற்கொள்ள-நாள் 6
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம். சங்கீதம் 20:7
முப்பத்திரண்டு ஆண்டுகள் ஓர் மனிதனின்…