எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

இயேசுவை போல பார்த்தல்

வாசிக்க: எபிரேயர் 12:1-29

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (வ. 1).

தனது 100 ஆண்டுகால வாழ்க்கையில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஸ்டான்லி ட்ரூட்மேன் சில ஆழமான நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார். 1945 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க கடற்படை புகைப்படக் கலைஞராக, ட்ரூட்மேன் ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் இரண்டாம் உலகப் போரின் நெஞ்சை பதைக்கும் சில படங்களைப் படம்பிடித்தார். போருக்குப் பிறகு, ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ விளையாட்டு புகைப்படக் கலைஞராக,…

இயேசுவை போல காணப்படுதல்

வாசிக்க: பிலிப்பியர் 2:1-13

அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (வ. 12-13)

நானும் எனது குடும்பமும் ஒரு புதிய நகரத்திற்கு குடிபெயர்ந்தபோது, ​​எங்களின் புதிய தேவாலயத்தில் சீடத்துவ குழுவின் இயக்குனராக நான் பணியமர்த்தப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமைகளும் புதன் கிழமைகளும் ஆலயம் நிரம்பி இருப்பதால், இந்நாட்களில் நான் விரைவாக இரவு உணவை சமைக்க வேண்டும் அல்லது என் கணவர் மற்றும் இளம் மகள்களைத் தங்களைத் தாங்களே பராமரிக்கும்படி விட்டுவிட வேண்டும்.…

இயேசுவை போலொரு தேவன்

Read: கொலோசெயர் 2:6-9

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.(வ.9)

பல ஆண்டுகளாக எனக்கு ஸ்காட்லாந்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒருவேளை நான் பார்த்த ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் பேரிலோ அல்லது அதில் காட்டப்பட்ட அந்நாட்டின் உயர்மலைகளின் பேரிலோ அந்த தாக்கம் உண்டாகியிருக்கலாம். அல்லது எங்கள் குடும்ப சரித்திரத்தை ஆராய்கையில் அதில் இருந்த ஸ்காட்டிஷ் குலத்தைப் பற்றி என் அப்பா ஒருமுறை பேசியதால் கூட இருக்கலாம். நான் அந்த இடத்தைப் பற்றி அடிக்கடி யோசித்து, மக்களைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் எண்ணற்ற…

தேவனை நம்மூலமாக பிரதிபலித்தல்

ந்திரனுக்கு அதன் சொந்த ஒளி இல்லை, அது சூரியனின் ஒளியை வெறுமனே பிரதிபலிக்கிறது என்பதைக் குறிப்பிடுவது எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், இருண்ட இரவின் போது, ​​தனது முழு பிரகாசத்தில் ஒளிர்ந்திடும் சந்திரனை விட அதிக ஆறுதல் எதுவும் நமக்குத் தருவதில்லை. வெளிச்சத்தை குறித்து வேதாகமம், "மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." என்று மத்தேயு 5:16 இல் கூறுகிறது. இதன் பொருள் நாம் ஒருபோதும் ஒளியின் தோற்றுவிப்பாளர்கள் அல்ல, நாம் அதன் பிரதிபலிப்பாளர்கள். எனவே,…

ஞானத்தின் அழைப்பு

சக் அசிமோவ் ஓர் அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் பேராசிரியராக இருந்தார். 500 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி அல்லது திருத்தம் (எடிட்டிங்) செய்த அவர் கண்டுணர்ந்தது, "தற்போதைய வாழ்வியலின் சோகமான அம்சம் என்னவென்றால், சமூகம் ஞானத்தை சேகரிப்பதைவிட விஞ்ஞானம் விரைவாக அறிவை சேகரிக்கிறது". வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் எழுதினார், "இளைஞராக இருந்தாலும் . . . அறிவு ஆபத்தை விளைவித்தால், அறியாமைதான் தீர்வு என்று என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு எப்போதுமே தீர்வு ஞானமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. நீங்கள் ஆபத்தை…