




ஓர் மதச்சார்பற்ற கலாச்சாரத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை
அனைத்து தலைமுறையினரும் காலத்தால் அழியாத தன்மையை உடைய பரிசுத்த வேதாகமத்தைக் கவனிக்க வேண்டும். சிங்கங்களின் கெபியில் போடப்பட்ட தானியேலின் வாழ்க்கைக்கூட எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் நம் சிந்தனைக்கு உணவாக மாறமுடியும்.
பரிசுத்த வேதாகம் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறாமல் நம் வாழ்வையே அவை மறுரூபப்படுத்துவதாயிருக்கிறது. வேதாகமத்தின் ஒவ்வொரு அதிகாரமும் கடவுளைப் பற்றியும் நம்மைப்பற்றியும் கூறுவதோடு அவா் செய்துவரும் கிரியைகளோடு நாம் இனைந்து செயல்பட வேண்டிய வழியைக் காண்பிக்கிறது.
இதுவே வானொலி வேதாகமப் பாடத் திருச்சபை ஊழியத்தின் இயக்குநர் பில் கிரவடரின் தீர்க்கமான…


