நாள் 5: அவரே போதுமானவர்
“உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்” (மத்தேயு 15: 27).
சில சமயங்களில் நாம் வாழ்க்கையால் மூழ்கடிக்கப்படுகிறோம். ஏமாற்றம், தீராத கடன், வேலை இழப்பு…
நாள் 4: சிலுவை பேசுகிறது
“…கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,” (1 கொரிந்தியர் 15: 3-4)
சிலுவைகள் தேவாலயத்தின் செங்குத்தான கோபுரங்களையும் அலங்கரிக்கின்றன, கல்லரைத் தோட்டங்களிலும் புதைக்கப்படுகின்றன.…
நாள் 3: புகைப்பட கிறிஸ்தவம்
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர் எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?... நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். கர்த்தர் எனக்கு…
நாள் 2: திருச்சபைக்கு ஏன் செல்ல வேண்டும்?
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப்…
நாள் 1: துண்டிக்கப்பட்டுள்ளீர்களா?
“உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.” (சங்கீதம் 31:22)
அண்டார்டிக்காவின்…
வேலை இழப்பை எதிர்கொள்ளுதல்
வாழ்க்கை மிகவும் பெரியதாக உள்ளதா?
"தேவனே, உமது கடல் மிகவும் பெரியது, என் படகு மிகவும் சிறியது."
இது ஒரு மிகவும் வயதான மீனவரின் வேண்டுதல் என்று நம்பப்படுகிறது. நமது வாழ்வில் உள்ள சிக்கலையும், நம்மால் நிர்வகிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்க்கையை அணுகுவதற்கான பயனுள்ள ஜெபமாக இது இருக்கிறது. வாழ்க்கை உங்களுக்கு மிகவும் பெரியதாக உள்ளது என்று நீங்கள் உணர்கின்றீர்களா? நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எளிதான பதில்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்களை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று தேவன்…


