எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

துக்கத்தை மேற்கொள்ளுதல்

சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது 42 வருட அன்பு மனைவியை இழந்த பின்பு நீண்ட நெடிய துக்கத்தை அனுபவித்தார். அவரது மனைவி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தபோதும், அதைத் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டபோதும் அவரை உண்மையாக நேசித்த பலர் ஆறுதல் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் அவருடன் துணைநின்றனர். ஓர் குறிப்பிட்ட காலம் கழித்து, ஓர்நாள் நான் அவரிடம் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்டபோது, அவருடைய பதில் என்னை சிந்திக்க வைத்தது. அவரது பதில், "துக்கம் அலைகளில் வருகிறது." அலைகள் மேலே உயர்ந்து தாழ்வதுபோல், துக்கமும் மெல்ல…

நமக்குத் தேவையான தேவாலயம்

 

மக்குத் தேவையான தேவாலயம், அதின் ஸ்தாபகருடன் (இயேசு) இஸ்ரவேல் தேசத்தின் தூசி நிறைந்த சாலைகளில் நடந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற அனுபவத்தை நமக்குத் தருகின்றதாயிருக்க வேண்டும். அவர் இருந்ததைப்போல் ஓர் தேவாலயத்தை நாம் ஒருபோதும் கண்டடைய முடியாது. மேலும் ஓர் தேவாலயம் அதன் சபை உறுப்பினர்களை நீரின்மேல் நடக்கவைக்கும் வல்லமை இல்லை என்றாலும், அவர் செய்த வழியில் மக்களைப் பார்க்கும் ஓர் சபையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அத்தகைய தேவாலயத்தை நாம் தேடும்போது, மனதில் கொள்ளவேண்டிய ஒன்று உள்ளது: நீதிமொழிகள் கூறுகிறது, "திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும்…