எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

நாம் ஒருவரிலொருவர்அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாய் இருக்கிறது. 1 யோவான் 3:11

1962 இல் அல்பானி சிட்டி ஹால் முன் ஒரு பிரார்த்தனை விழிப்புணர்வை நடத்திய பிறகு,…

சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப் பண்ணுகிறீர். சங்கீதம் 4:8

அம்புரோஸ் (கி.பி. 340-397) மிலனின் பிஷப்பான பிறகு, அவர்…

ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டையம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. ஏசாயா 2:4

அவரது சொந்த ஊரான நியூ ஆர்லியன்ஸில் ஒரு ஒன்பது வயது சிறுவனின் மரணம்,…

அப்போழுது மரித்தவன் வெளியே வந்தான். யோவான் 11:44

ஹென்றி ஒசாவா டேனர் 1896 ஆம் ஆண்டில் தனது தலைசிறந்த படைப்பானலாசருவின் உயிர்த்தெழுதலைப் பற்றியஒரு ஓவியத்தை வெளியிட்டார். அந்த ஓவியம்அவருக்கு…

உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு பணிவிடைக்காரனாயிருக்கக் கடவன். மாற்கு 10:43

ஓவியர் வெள்ளை நிறம் தெளித்தபோது, கருப்பு கேன்வாஸில் ஊதா நிறமாக மேகங்கள் தோன்றின. ஓவியர்…

தேவ சமாதானம், நமது சமாதானம்

சமாதானம். நம்மில் யார் அமைதியான இனிமையான மனநிலையைஅடைய ஆசைப்படாமல் இருக்கிறோம்? நமது இதயம்சாந்தமான ஒரு ஏரியைப் போல் இருக்க வேண்டும் என நம்மில் எத்தனை பேர் நினைக்கிறோம்?

தனிப்பட்ட அமைதி, தனிமனித அமைதி, சர்வதேச அமைதி என இவ்வுலகமே அமைதியைத் தேடிக்கொண்டிருக்கிறது. உலகம் தேடும் அமைதிக்காக டிரில்லியன் டாலர்கள் செலவு செய்து அதற்கான மருத்துவமும் மருந்துகளும் தயார் செய்தால் அது அநேகர் உபயோகிக்கும் பண்டமாக மாறிவிடும்.

இந்தப் பூமியும் முழு உலகமும் புதுப்பிக்கப்பட்டு எங்கும் சமாதானமிருக்க நாம் அனைவரும் ஆசைப்படுகிறோம்(ரோமர் 8:21, வெளிப்படுத்தின…