எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.  மத்தேயு 28:20

1922 ஆம் ஆண்டில், அமெரிக்கக் கவிஞர் டி. எஸ். எலியட்எம்மாவுக்குச் சென்ற இரு…

“இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார்”. யோவான் 20:16

"ஜெர்மி" (அவரது உண்மையான பெயரல்ல) அறிவிக்கப்போகிற அறிவிப்பு நிமித்தம் உற்சாகமடைந்தார்.பாலைவனத்தின் வறண்ட புல்வெளிகளில் தனது பிறக்காத குழந்தையின் பாலினத்தை…

சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். 1 கொரிந்தியர் 12:25

இந்த நாட்களில் என்…

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். ரோமர் 8:27

மருத்துவமனைப் படுக்கையில் இறக்கும் தருவாயில்இருந்தஇளைஞனிடம்,ஜெப விண்ணப்பங்கள் ஏதேனும்…

இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி.எபேசியர் 2:15

கிளாட் மோனெட்டின் மிகவும் பிரபலமான ஓவியங்களில் ஒன்றான “நீர் அல்லிகள்” அவரது கொல்லைப்புற குளத்தின்…