


சிருஷ்டிப்பின் அதிசயத்தை கொண்டாடுகின்றோம்
இ லையுதிர் காலத்தின் இலைகள் போல இறப்பின் அடையாளங்களை நம் சரீரங்கள் சுமக்கின்றன. எதிர்காலத்தில் நம் சரீரங்கள் அழியாத சரீரங்கள் ஆக மாற்றப்படும் என்பதால் நாம் தற்கால சரீரங்களை கவனிக்காமல் அவமதிக்கிறோமா? கீழ்க் கண்ட கட்டுரையில் கல்வியாளர் மற்றும் இயற்கை ஆர்வலர் டின் ஓல் மேன். நம் சரீரங்களை பராமரிப்பது போல நம்மை சுற்றியுள்ள உலகத்தையும் பராமரிக்க வேண்டும் என்கிறார். இரண்டும் தேவனுடைய கரத்தின் கிரியைகளாய், நம்முடைய விசுவாசமுள்ள உக்கிராணத்துவம் தேவைப்படுகிறதாய், எதிர்கால மறுசீரமைப்புக்கான வாக்குத்தத்தத்தை பகிர்கின்றன.
மார்ட்டின் ஆர். டி ஹான் II




