







நேர்த்தியாய் நிறைவுசெய்தல்
கடந்த சில ஆண்டுகளாக திருச்சபையில் கடினமான சூழல் நிலவுகின்றது. அது வெளிப்புற அச்சுறுத்தலால் அல்ல, நமது ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய தரக் குறைவால் விளைந்தது. கவனச்சிதறல், ஏமாற்றம் மற்றும் விரக்தியில் விழுந்தவர்களை தூக்கிட இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. நேர்த்தியாய் நிறைவு செய்கின்ற இலக்கை நினைவுபடுத்துவதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது.
மார்ட்டின் ஆர்.டி ஹான்
- மாற்றத்தை கிருபையோடும் தொலைநோக்குப் பார்வையோடும் எதிர்கொள்ளுதல்
- நேர்த்தியாய் நிறைவுசெய்யாத பக்தியுள்ள ராஜா
- நேர்த்தியாய் நிறைவுசெய்த முன்னாள் பரிசேயன்
- உங்களுடைய முடிவு கதை
நேர்த்தியாய் நிறைவுசெய்தல் என்பது, வாழ்க்கை என்னும் புத்தகத்தை…