எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

கூடுதல் மைல் செல்வது

சுற்றிப் பாருங்கள். நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? நீங்கள் யாரைப் பார்க்கிறீர்கள்? இயேசு பூமியில் நடந்தபோது, அவர்கள் யார் என மக்களைக் கண்டார். அவர்களின் மிகப்பெரிய தேவையில் அவர்களை சந்தித்தார். உடல் மற்றும் உணர்ச்சிப் பிரச்சினைகளிலிருந்து, அவர்களின் ஆழ்ந்த அழுத்தமான ஆவிக்குள்ளான அக்கறைகள் வரை அவர்கள் மேல் கண்ணோக்கமாயிருந்தார். பிறருக்குச் சேவை செய்வதற்கே தாம் வந்ததாக இயேசு கூறினார்.

இயேசுவைப் போல சேவை செய்வதற்கான வாய்ப்புகள் நம்மைச் சுற்றிலும் உள்ளன. நம்மைச் சுற்றியுள்ள தேவையின் அளவு நாம் அதிகமாகச் செய்யவில்லை என்ற குற்ற உணர்ச்சியை நமக்குள் உருவாகிறது.…