






தேவன் என்னோடிருந்தால் நான் ஏன் மனச்சோர்வு அடைகிறேன்?
மனச் சோர்வு என்னும் மனநோயில் நான் தினமும் வாழ்கின்றேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆசிரியராக வேலை செய்து சோர்வுற்ற போது எனக்கு மனச் சோர்வு இருந்ததாக கண்டறியப்பட்டது.
என் மனச் சோர்வின் அத்தியாயங்களை விவரிக்கின்றேன்: சோகம் மற்றும் பயனற்ற சிந்தனைகள் போன்ற எண்ணங்களும் எதிர்மறை உணர்ச்சிகளையும் மேற்கொள்வது போல என் மனதிற்கு தோன்றும். அவை திடீர் அலைகள் போன்றோ அல்லது விரக்தி மற்றும் உதவியற்ற தன்மை என்னும் உளையான சேற்றில் மெதுவாக மூழ்குவது போன்றோ இருக்கும். அந்நிலை பல வாரங்களுக்கு நீடிக்கும்.
மனச்சோர்வு மோசமாக இருக்கும்போது…
உணர்ச்சிக் கொந்தளிப்பின் நேரத்தில் வேதாகமத்தின் உதவி
உலகளவில் தொற்று பரவும் சூழ்நிலையில் மனநலம் பெரிதாக பாதிக்கப்படுகின்றது. மனநலம் என்பது வங்கி கணக்கு போல நாம் நினைத்தோமானால், நம் உணர்வுகள் பணமாக இருந்தால், அதில் பணம் வைப்பும் திரும்பப் பெறுதலும் உண்டு. உலக அளவில் நோய் தொற்று, ஊரடங்கு, பொருளாதார அழிவு, நிச்சயமற்ற எதிர்காலம் மற்றும் அநேக பிரச்சினை மற்றும் நோய்த் தொற்றை சூழ்ந்து பல பிரச்சினைகளினாலும் நம் உணர்வுகளின் வங்கிகளில் இருந்து அநேக நேரம் பணம் திரும்ப பெறுதலின் நேரமாகிறது. மற்றும் நம்மில் சிலர் வறுமையில் இருக்கிறோம் ஏனென்றால் எப்பொழுதும் நம்மால்…