“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.” (1 யோவான் 4:18)

நாம் அன்றாடம் பயப்படும் விஷயங்கள் பல உள்ளன. அவை எளிய தற்காலிக பயங்களாகவோ அல்லது பெரிய சிக்கலான பயங்களாகவோ இருக்கலாம், அவை நம்மை உறக்கமின்றி வாழ்வில் சோர்வடையச் செய்யும். சமீபத்தில் என் சக ஊழியருக்கு ஒரு குழந்தை பிறந்தது, சில நாட்களுக்கு பின்பு அவர் தொடர்ந்து சோர்வாகவும் கவலையுடனும் இருப்பதைக் கண்டுகொண்டேன். ஓர் நாள் குறிப்பாக அவர் வழக்கத்தைவிட அதிக கவலையுடனும் பயத்துடனும் காணப்பட்டார். சிறுகுழந்தையின் நலம் குறித்து நான் விசாரித்தபோது, குழந்தை அதிகமாக அழுததால் அவரும் அவரது மனைவியும் தூக்கமில்லாமல் இரவுகளைக் கழித்ததாக அவர் என்னிடம் கூறினார். பலர் இந்த பயத்தை அற்பமானது என்று எண்ணி அமைதிப்படுத்தலாம் மற்றும் பெரும்பாலான குழந்தைகள் எப்படியும் முதல் சில மாதங்களில் நிறைய அழுவார்கள், உண்மையில் அவர்கள் அவற்றைக் குறித்து புன்னகைத்துக் கடந்துபோகலாமாயினும், அவரது பயம் அவருக்கு சரியானதே. அதேபோல் நமது அச்சங்கள் பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் அவை ஒருபொருட்டல்ல, ஏனெனில் அவை எப்போதும் தேவனுடைய பார்வையில் முக்கியம். இதனால்தான் விவிலியத்திலுள்ள வசனம் நமது பயத்திற்கு ஓர் மாற்று மருந்தை முன்மொழிகிறது – பூரண அன்பு. மேலும் பரிபூரண அன்பு வேதத்தின் பக்கங்களைத் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. எனவே, இந்த பக்தித்தொகுப்பினை படிப்பதன் மூலம் உங்கள் அச்சத்தினை மேற்கொள்வதற்கான வலிமையைப் பெறுங்கள். இன்றே உங்கள் பயம் நம்பிக்கையாக மாறட்டும்.


 

| நாள் 1: பக்குவமற்ற பயங்கள்

எனது பெற்றோர் மூன்று மாத காலத்திற்குள் அடுத்தடுத்து இறந்தபோது, அவர்கள் என்னை மறந்து விடுவார்கள் என்ற எனது பயத்தில் எவ்வித அர்த்தமும் இல்லை. அவர்கள் இப்பூமியில் இல்லை என்பது என்னுள் ஓர் நிச்சயமற்ற …

மேலும் வாசிக்க

 

| நாள் 2: பதுங்கியிருக்கும் சிங்கங்கள்

நான் சிறுவனாக இருந்த போது, எனது அப்பா புதருக்குள் ஒளிந்துகொண்டு சிங்கம் போல் உறுமியபடி எங்களை “பயமுறுத்துவார்”. 1960களில் நாங்கள் கானாவின் கிராமப்புறங்களில் வாழ்ந்தாலும், சிங்கம் அருகில் வந்து …

மேலும் வாசிக்க

 

| நாள் 3: சிறியது முதல் பெரிய காரியம்

முதல் முறையாக தூண்டிலில் மீன்பிடிக்கும் ஆசையிலிருந்த பத்து வயதான க்ளியோ, கொள்கனில் இருந்த புழுக்களைப்பார்த்த போது மீன் பிடிக்கத் துவங்குவதற்கு சற்றுத்தயங்கினார். அவர் எனது கணவரிடம், “எனக்கு …

மேலும் வாசிக்க

 

| நாள் 4: பயத்தால் சூழப்படுவது

2020ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் கொடிய தாக்கம் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர், நாடுகள் அடைபட்டன, விமானங்கள் மற்றும் பெரிய நிகழ்வுகள் அனைத்தும் ரத்து …

மேலும் வாசிக்க

 

| நாள் 5: பயத்தை எதிர்கொள்வது

ஓர் சிறிய நகரத்திலுள்ள தேவாலயத்திற்குப் போதகராக வாரன் இடம் பெயர்ந்து சென்றார். ஊழியத்தின் தொடக்கத்தில் ஒருசில முயற்சிகளில் வெற்றி பெற்றாலும் உள்ளூர் வாசிகளில் ஒருவர் அவருக்கு …

மேலும் வாசிக்க

 


| நாள் 6: பயத்தை மேற்கொள்ள

முப்பத்திரண்டு ஆண்டுகள் ஓர் மனிதனின் வாழ்க்கையை பயம் அரசாட்சி செய்து கலங்கடித்தது. தனது குற்றங்களுக்காக பிடிபட்டுவிடுவோம் என்று பயந்து அவர் தனது சகோதரியின் பண்ணை வீட்டில் …

மேலும் வாசிக்க

 


| நாள் 7: பயம் வேண்டாம்

பீனட்ஸ் என்ற நகைச்சுவை தொடரில், லினஸ் அவரது நீல நிற பாதுகாப்பு போர்வைக்காகவே மிகவும் பிரபலமானவராய் அறியப்பட்டார். அவரது சௌகரியத்துக்கு அவைத் தேவைப்படுவதால், எல்லா இடங்களுக்கும் அதனை …

மேலும் வாசிக்க

 


| நாள் 8: தேவ பாதுகாப்பு

பால், லிஃப்ட், ஊசிகள், காளான்கள், பிறப்புகள், தேனீக்கள், மற்றும் தேனீக்களுள்ள கலவை -இவை மாங்க் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் துப்பறியும் மற்றும் தலைப்புக் கதாப்பாத்திரரான திரு. அட்ரியன்மாங்க் என்பவருக்கு …

மேலும் வாசிக்க

 


| நாள் 9: பயத்திலிருந்துவிடுபடுங்கள்

அனுமதியின்றி எனது இதயத்தினுள் பயம் ஊடுருவுகிறது. உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்றதன்மையை அவை சித்தரிக்கிறது. என் மன அமைதியையும், எண்ண ஓட்டங்களையும் திருடுகிறது

மேலும் வாசிக்க

 


| நாள் 10: பயமில்லை

வேதாகமத்தில் ஒவ்வொரு முறையும் தேவதூதன் தோன்றும்போது, அவர் சொல்லும் முதல் வார்த்தை “பயப்படாதிருங்கள்” (தானி. 10:12,19; மத். 28:5; வெளி. 1:17) சற்று ஆச்சரியமானதுதான். இயற்கைக்கு …

மேலும் வாசிக்க

 


மாற்றாக, நீங்கள் மற்ற ஆண்களையும், தந்தையர்களையும் ஊக்குவிக்க விரும்பி, எங்களின் தினசரி மின்-தின தியானங்களுக்கு பதிவு செய்தால், அது அவர்களின் மின்னஞ்சல் இன்பாக்ஸிற்கு அனுப்பப்படும்.
இங்கே பதிவு செய்யவும்