குறிப்பிட்ட சில ஜெப விண்ணப்பங்கள் தேவைப்படுகின்றன.

  • தங்கள் அன்பானவர்களை இழந்து வேதனையில் தவிக்கும் கிறிஸ்தவர், கிறிஸ்தவரல்லாத அனைத்து மக்களுக்கும் தேவ ஆறுதல் மற்றும் தேவ பெலன் கிடைக்க.
  • திருச்சபையானது தேவ ஞானம் மற்றும் தேவ அன்பினால் செயற்படுதல்.
  • அரசாங்கமும் அதின் அதிகாரிகளும் விரைவாக இச் சூழ்நிலையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் மற்றும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குதல்.
  • நமது அனுதின மன்னா இலங்கை நிறுவனம் இது தொடர்பான வெளியீடுகளை அச்சிடல் மற்றும் டிஜிட்டல் வடிவில் நிர்மானிக்கவும் செயற்படுகின்றது. இவ் வெளியீடுகள் வாசிப்பவர்களுக்கு ஆறுதல், பெலன் மற்றும் நிச்சயத்தை தருவதாக காணப்படுவதற்காக ஜெபிக்கவும்.
  • இச் சூழ்நிலை மூலம் நமது அனுதின மன்னா ஊழியங்களுக்கு புதிய வழிகள் திறக்கப்படுவதற்காக, அதாவது எமது வெளியீடுகள் மூலம் ஆவிக்குரிய சபைகள் மற்றும் கத்தோலிக்க சபைகளுக்கு பணியாற்றுவதற்காக ஜெபிக்கவும்.
  • உங்களுடைய அனுதின ஜெபங்களுக்காக நன்றி!

இலங்கையில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த எங்களுக்கு உதவுங்கள்

நான் உதவி செய்ய வேண்டும்