




மேசியாவின் கடைசி வார்த்தைகள் (Messiah's Last Words)
“அவைகள் நீண்ட காலம் பூத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” எங்கள் தோட்டத்தில் பூத்திருந்த இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை பூக்களைப் பார்த்து என் மனைவி ஏக்கத்துடன் சொன்னாள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவள் நட்ட அந்த செடிகளில் பூத்திருந்த பூக்களின் நறுமணத்தை நுகர அவள் குனிந்தாள். அவை என் அம்மாவிடமிருந்து கிடைத்த பரிசு. அவர்கள் இந்த உலகத்தில் நீண்ட காலம் வாழப் போவதில்லை என்பதை அறிந்து, தனக்கு பின்பாக உயிர்வாழ வேண்டும் என்று இந்த பூச்செடிகளை நட்டார்கள்.
விரைவிலேயே எங்கள் மூன்று வயது பேத்தி தோட்டத்தின்…