எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Pearlகட்டுரைகள்

ராஜாவுடன் நடத்தல் நாள் 1

மத்தேயு 2:13-15

13. அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்;  ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். 14. அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், 15. ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். மத்தேயு 2:15

இங்கிலாந்தில் சமீபத்திய குளிர்காலம்…

ராஜாவுடன் நடத்தல்

நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். லேவியராகமம் 26:12

 

சற்று கற்பனைசெய்து பாருங்கள்! தேவன், மாம்ச தேகத்தில், யாவரும் அன்றாடம் புழங்கும் இடங்களில் சகஜமாய் வாழ்கிறார். பழைய  வீதிகளில், அழுக்கான இடத்தில் தான் அவர் பிறந்து வளர்ந்தார். அவர் பல இடங்களுக்கு தன் கால்களால் நடந்தே பயணம் செய்தார். அனைத்து இடங்களிலுமிருந்து வந்த திரள்கூட்ட மக்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, அவர்கள் மீது மனதுருகி, அவர்களை நேசித்து, அவர்களுக்கு போதனை செய்தார்.


இந்த டிசம்பர் மாதத்தில், அவருடைய…