Bank Name : HDFC Bank
A/c No : 50200012548381
RTGS / NEFT IFSC : HDFC0002046
Branch Name : College Road, Nungambakkam, Chennai - 600006
சட்ட அறிவிப்பு - இந்த வலையதளத்தை பயன்படுத்தும் முன் கீழ்கண்ட விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிக்கவும்.
அனுதின மன்னா ஊழியங்கள் (ODB) இணையதளத்திற்கு உட்பட்ட இந்த வலைத்தளத்தில் உள்ள சேவைகள் மற்றும் தகவல்களின் (முழுமையாக அல்லது பகுதியாக) பயன்பாடு. அனுதின மன்னா ஊழியங்களின் மூலமாக அவ்வப்போது மாற்றப்படும், கட்டளைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ODB என்பது அனுதின மன்னா ஊழிய பதிப்பாளர்களின் இணையத்தள வலைத்தளம். இந்த நிபந்தனைகள் மற்றும் கட்டளைகள் இந்த நிறுவனத்தின் சார்பில் அமைந்துள்ள எல்லா டொமைன்களையும் கட்டுப்படுத்தும் மற்றும் அதனைச் சார்ந்த வலைத்தளம்…
நீங்கள் நன்கொடை செலுத்த விரும்பினால் பின்வரும் வழி முறைகளில் செலுத்தலாம்:
1.Demand Draft/Cheques: Payable to "Our Daily Bread India Foundation"
2.Online Fund Transfer / NEFT Transfer / RTGS / Direct deposit: (Explore NEFT payment with your bank)
வாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.
உலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.
ஜனவரி 15, 2015லிருந்து
நமது அனுதின மன்னா ஊழியங்கள், (“ODB” “நாம்”;, “நமது”) நமது வலைதளங்களை உபயோகிப்போரது செயல்களை மதித்து பிறரறியாவண்ணம் ரகசியமாய் காத்துக் கொள்கிறது. பல தளங்களிலிருந்து நாங்கள் தகவல்களை எவ்வாறு சேகரித்து பரப்புகிறோம் என்பதைக் சொல்லவே இந்த ரகசிய காப்புப் பிரமாணத்தை உருவாக்கியுள்ளோம். இந்த ரகசிய காப்புப் பிரமாணம் “ந.அ.ம.”வின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும்.
ரகசியக் காப்பறிக்கை
இந்த தளத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள் கீழ்கண்ட வழிமுறைகளின்படி பயன் படுத்தப்படும்.
வேதாகம ஞானம் வாழ்க்கையை மாற்றக்கூடியது. அதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும், அது எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஊழிய தரிசனத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் நமது அனுதின மன்னா ஊழியங்கள். முன்பு இது ஆர்.பி.சி ஊழியங்கள் என்று அழைக்கப்பட்டது. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவோடு ஒரு தனிப்பட்ட உறவை அனுபவிக்கவேண்டும், அவரைப்போல அதிகமாக வளரவேண்டும், அவருடைய குடும்பத்தின் உள்ளூர் சபைசரீரத்தில் ஊழியம் செய்யவேண்டும் என்பதே எங்கள் தரிசனம்.
எங்களுடைய ஊழியத்தின் வழிகாட்டியாக எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையே நம்புகிறோம்; அவருடைய ஞானத்தையும் பெலத்தையும் சார்ந்திருக்கிறோம். வேதாகமம்தான் எங்களுடைய…
இயேசு கிறிஸ்துவுடனான தொடர்புதான் நீங்கள் ஏற்படுத்தும் மிக முக்கியமான தொடர்பு. அதனால்தான் எல்லா தேசத்திலுள்ளவர்களும் இயேசு யாரென்றறிந்து அவரோடு தொடர்பு கொண்டு ஒரு தனிப்பட்ட உறவை அனுபவிக்க விரும்புகிறோம். ஓவ்வொருவரும் விசுவாசத்தில் வளர்ந்து, இயேசுவைப் போல மாற்றமடைந்து தேவனுடைய சத்தியவசனத்தை யாவருடனும் பகிர்ந்து கொள்வதையே நாம் விரும்புகிறோம்.
எங்கள் நோக்கம்
வாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே எங்களது நோக்கம்.
எங்கள் தரிசனம்
உலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய…
தேவனே எங்கள் அஸ்திவாரம். தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்து, உண்மையுள்ள உக்கிராணாக்காரராக, எங்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருட்களை உண்மையாக உபயோகிக்க எங்களை அர்ப்பணிக்கிறோம்.
எங்கள் கொள்கைகள்
வேதாகமத்தின் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டதென்று விசுவாசிக்கிறோம்.அவற்றின் மூலப் பிரதிகளில் ஒரு தவறுமில்லையென்றும், அவை சொல்லுகிற சிருஷ்டிப்பின் வெளிப்பாடு, மனிதனின் வீழ்ச்சி, மீட்பு, புதுப்பித்தல் யாவும் கிறிஸ்துவுக்குள் நிறைவேறிற்றென்று விசுவாசிக்கிறோம்.
ஒரே தேவனுண்டென்று விசுவாசிக்கிறோம். அவர் திருத்துவர் பிதா, குமாரன், பரிசுத்தஆவி மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து முழுமையான தேவனும் முழுமையான மனிதனுமானவர் என்று விசுவாசிக்கிறோம். அவரே பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்ட ஒரே தேவ குமாரன். அவரே பிதாவின் தற்சொருபமாயிருந்து நமக்குப் பிதாவை வெளிப்படுத்தினார். இதை விசுவாசிக்கிறோம்.
இயேசுவின் கன்னிப்பிறப்பை, பாவமில்லாத வாழ்க்கையை, தியாக சிலுவை…