எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

நாள் 7: நம்ப கற்றல்

வாசியுங்கள்: மத்தேயு 6:25-34

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;…

நாள் 6: புதிய முகவரி?

வாசிக்கவும்: பிலிப்பியர் 4:5-8

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (வச.7)

புதிய வீட்டிற்கு மாறலாமா அல்லது பழைய…

நாள் 5: நல்லது, அது பூரணமானது!

வாசிக்கவும்: கொலோசெயர் 1:15-22

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று (வச.20).

கருத்தரங்கு பேச்சாளர்…

நாள் 4: உன்னைப் போல

வாசியுங்கள்: லேவி 19: 1-18, 33-34

“யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும்…

நாள் 3: இரக்கமுள்ள மனம்

வாசியுங்கள்: மத்தேயு 25:31-46

வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள் (வச.36).

பல ஆண்டுகளுக்கு முன்பு, இருமுனை மூளைகோளாறால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினருக்குத் தீவிர மனச்சிதைவு ஏற்பட்டது.…

நாள் 2: ஓய்வு நேரம்

வாசியுங்கள்: யாத்திராகமம் 16:16-30

மோசே அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும்…

நாள் 1: முரண்படும் கலாச்சாரங்கள்

வாசியுங்கள்: யோவான் 17:1-26

நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். (வ.16-17)

பல்வேறு சமூக ஊடக தளங்களை நம்மில் பெரும்பாலோர்…

மேற்கொள்ளும் மனஉறுதி

"இயேசுவின் கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்”. (மத்தேயு 4:24)

இயேசு இந்த பூமியில் வாழ்ந்தபோது அவரின் பிரசித்தி பெற்ற கீர்த்திக்கு முதற்காரணம் அவரால் குணப்படுத்தமுடியாத வியாதி எதுவுமே இல்லை என்பதாகும். இக்காலத்தில் கண்டறியப்படுவது போல நோய்களைப் பற்றித் தெளிவான அறிவு அந்நாட்களில் இல்லை. அவைகளைப் பற்றி அதிகம் வேதத்தில் கூறப்படவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து, குறிப்பாக மருத்துவ அறிவியல் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சகல நோய்களுக்கும்…