ஆகஸ்ட், 2015 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 2

Archives: ஆகஸ்ட் 2015

இரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)

ஜனவரி 15, 2015லிருந்து

நமது அனுதின மன்னா ஊழியங்கள், (“ODB” “நாம்”;, “நமது”) நமது வலைதளங்களை உபயோகிப்போரது செயல்களை மதித்து பிறரறியாவண்ணம் ரகசியமாய் காத்துக் கொள்கிறது. பல தளங்களிலிருந்து நாங்கள் தகவல்களை எவ்வாறு சேகரித்து பரப்புகிறோம் என்பதைக் சொல்லவே இந்த ரகசிய காப்புப் பிரமாணத்தை உருவாக்கியுள்ளோம். இந்த ரகசிய காப்புப் பிரமாணம் “ந.அ.ம.”வின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும்.

ரகசியக் காப்பறிக்கை

இந்த தளத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள் கீழ்கண்ட வழிமுறைகளின்படி பயன் படுத்தப்படும்.

  1. தனிப்பட்டவரின் தகவல் கொள்கை: ந.அ.ம. ஒருபோதும் உங்களது தனிப்பட்ட தகவல்களை விற்பதோ, வாடகைக்கு விடுவதோ மற்றவர்களுக்கோ அல்லது…

எங்களது கதை

வேதாகம ஞானம் வாழ்க்கையை மாற்றக்கூடியது. அதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும், அது எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஊழிய தரிசனத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் நமது அனுதின மன்னா ஊழியங்கள். முன்பு இது ஆர்.பி.சி ஊழியங்கள் என்று அழைக்கப்பட்டது. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவோடு ஒரு தனிப்பட்ட உறவை அனுபவிக்கவேண்டும், அவரைப்போல அதிகமாக வளரவேண்டும், அவருடைய குடும்பத்தின் உள்ளூர் சபைசரீரத்தில் ஊழியம் செய்யவேண்டும் என்பதே எங்கள் தரிசனம்.
 
எங்களுடைய ஊழியத்தின் வழிகாட்டியாக எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையே நம்புகிறோம்; அவருடைய ஞானத்தையும் பெலத்தையும் சார்ந்திருக்கிறோம். வேதாகமம்தான் எங்களுடைய…

நமது நோக்கம்

 

இயேசு கிறிஸ்துவுடனான தொடர்புதான் நீங்கள் ஏற்படுத்தும் மிக முக்கியமான தொடர்பு. அதனால்தான் எல்லா தேசத்திலுள்ளவர்களும் இயேசு யாரென்றறிந்து அவரோடு தொடர்பு கொண்டு ஒரு தனிப்பட்ட உறவை அனுபவிக்க விரும்புகிறோம். ஓவ்வொருவரும் விசுவாசத்தில் வளர்ந்து, இயேசுவைப் போல மாற்றமடைந்து தேவனுடைய சத்தியவசனத்தை யாவருடனும் பகிர்ந்து கொள்வதையே நாம் விரும்புகிறோம்.

எங்கள் நோக்கம்

வாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே எங்களது நோக்கம்.

எங்கள் தரிசனம்

உலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய…

நமக்கு முக்கியமானவைகள்

தேவனே எங்கள் அஸ்திவாரம். தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்து, உண்மையுள்ள உக்கிராணாக்காரராக, எங்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருட்களை உண்மையாக உபயோகிக்க எங்களை அர்ப்பணிக்கிறோம்.

எங்கள் கொள்கைகள்

  • விசுவாசம், போதனை, செயல்கள் அனைத்தையும் கனம் பொருந்திய வேதாகமத்தோடு ஒப்பிட்டு பார்த்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.(2 தீமோ 3:16)
  • நாம் அறிக்கை செய்யும் விசுவாசத்தில் உண்மையோடு உறுதியாய் நிற்க வேண்டும். (2 தீமோ 1:13)
  • உபதேசங்களைப் போதிப்பதில் குறைகளற்ற வழியைப் பிரதிபலிக்க வேண்டும். (அப் 20:26,27)
  • நற்குணமும் திறமையும் கொண்ட தலைவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். (யாத் 18:21 ;…

நாங்கள் விசுவாசிப்பது

 

வேதாகமத்தின் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டதென்று விசுவாசிக்கிறோம்.அவற்றின் மூலப் பிரதிகளில் ஒரு தவறுமில்லையென்றும், அவை சொல்லுகிற சிருஷ்டிப்பின் வெளிப்பாடு, மனிதனின் வீழ்ச்சி, மீட்பு, புதுப்பித்தல் யாவும் கிறிஸ்துவுக்குள் நிறைவேறிற்றென்று விசுவாசிக்கிறோம்.

ஒரே தேவனுண்டென்று விசுவாசிக்கிறோம். அவர் திருத்துவர் பிதா, குமாரன், பரிசுத்தஆவி மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.

இயேசுகிறிஸ்து முழுமையான தேவனும் முழுமையான மனிதனுமானவர் என்று விசுவாசிக்கிறோம். அவரே பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்ட ஒரே தேவ குமாரன். அவரே பிதாவின் தற்சொருபமாயிருந்து நமக்குப் பிதாவை வெளிப்படுத்தினார். இதை விசுவாசிக்கிறோம்.

இயேசுவின் கன்னிப்பிறப்பை, பாவமில்லாத வாழ்க்கையை, தியாக சிலுவை…

Register

நமது அனுதின மன்னாவின் தனிப்பட்ட அம்சங்களை அணுக பதிவு செய்யவும்

கருத்துகள்

நமது அனுதின மன்னா சமுதாயத்திடம் ஒவ்வொரு தியானத்தின் மீது உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள நீங்கள் ஊக்குவிக்கப்படுகிறீர்கள். மேலும் மற்றவர்களை தேவனுடனான அவர்களது அனுதின நடையை ஊக்குவிக்க உங்கள் சொந்த விசுவாச பயணத்தை பற்றியும் பகிர்ந்துகொள்ளலாம்.

சுயவிவரங்கள் சின்க் செய்ய

உங்கள் கருத்துக்கள் மற்றும் புக்மார்க்கை உங்களது மொபைல் மற்றும் ஆன்லைன் ப்ரோபைல்சுடன் தடையற்ற பயனர் அனுபவம் பெற சின்க் செய்துகொள்ளலாம். நமது அனுதின மன்னா அப்ளிகேசன் இலவசமாக iTunesலும் Google Playலும் கிடைக்கும்.

ஒற்றை பதிவு

அனைத்து…